Breaking News
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிறிவிற்குட்பட்ட கைதடிப்பகுதியில் இன்று (01) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் லான்ட்…
இலங்கையில் ஒரு கிலோ தேசிக்காயின் விலை 3000 ரூபாவை எட்டியுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. தம்புள்ள உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடந்த சில…
முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். முன்னாள் இராணுவத்…
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில்,…
"அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை, அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தை எடுக்கத் தயங்கப் போவதில்லை" என முன்னாள்…
மன்னார் - தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 43 வயதான நபர் ஒருவரின், சின்னக்கடை பகுதியிலுள்ள கடைத் தொகுதியுடன் கூடிய வீடு, தலைமன்னாரில் உள்ள…
யாழ்ப்பாணம் - அரியாலை கில்லாடிகள் - 100 அணியினரால் நடத்தப்பட்டு வரும் AKSL பிறிமீயர் லீக்கின் மூன்றாவது பருவகாலத்திற்கான போட்டிகள் நேற்று (01)…
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வில் விசேட அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே…
ஊரெழு மேற்கு புண்ணியப்புலம் நாகதம்பிரான் திருக்கோவில் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று (30) கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பமாகியது. அலங்கார உற்சவமானது குரோதி வருடம்…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க தலைவர் டி.பி.…
யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெற்றுக் காணிக்குள் இருந்து வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பீதியை குறித்த பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. கோப்பாய்…
வடமராட்சி - கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டுக்கழகம் யாழ்.மாவட்ட ரீதியில் நடத்தி வந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் மாபெரும் இறுதிப்போட்டி நாளை (02) இடம்பெறவுள்ளது. விளையாட்டுக்…
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிறிவிற்குட்பட்ட கைதடிப்பகுதியில் இன்று (01) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த…
யாழில் பிரபல மகளீர் கல்லூரிக்கு அருகில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு! யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிசாரால் முற்றுகையிடப்பட்டு…
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இன்றைய தினத்தில் இருந்து (20) இந்த நிலைமை…
கோப்பாய் பகுதியில் நேற்று (11) இடம்பெற்ற விபத்தில் சிக்கிய ஆசிரியர் இன்று (12) அதிகாலை உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் தென்மராட்சி கல்வி வலய தொழில்…
Sign in to your account