By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: மலையகத்தின் பின்தங்கிய பகுதியிலிருந்து யாழ் பல்கலையின் விரிவுரையாளராகியவள்!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > செய்திகள் > மலையகத்தின் பின்தங்கிய பகுதியிலிருந்து யாழ் பல்கலையின் விரிவுரையாளராகியவள்!

மலையகத்தின் பின்தங்கிய பகுதியிலிருந்து யாழ் பல்கலையின் விரிவுரையாளராகியவள்!

Published February 1, 2022
Share
1 Min Read
SHARE

மலையகத்தின் பின்தங்கிய பகுதியிலிருந்து யாழ் பல்கலையின் விரிவுரையாளராகியவள்!

யாழ் பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை நெறி தற்காலிக விரிவுரையாளராக கடமையாற்றிய யாழ் பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை நெறி மாணவி சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மொனராகலையைச் சேர்ந்த நவரட்ணம் தில்காந்தி எனும் யாழ் பல்கலையின் மாணவியே உடல்நலக் குறைவு காரணமாக மொனராகலை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவிக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு இருதய அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீர் சுகயீனம் காரணமாக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஊவா மாகாணத்தின் பின்தங்கிய பகுதியிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி அதே பல்கலையில் விரிவுரையாளராகவும் பணியாற்றி மலையகத்திற்கு பெருமையும் முன்னுதாரணமாகவும்  செயற்பட்ட தில்காந்தியின் மரணம் அதிர்ச்சி தருகிறது என நன்பர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

You Might Also Like

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்!

தமிழரசிலிருந்து விலக சுமந்திரனே காரணம் _ தவராசா சாடல்!

புதிய அரசாங்கத்தின் முதல் வழக்கு நாமலுக்கு!

சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது!

அநுர புதிய ஜனாதிபதியாக பதவியேற்பு

TAGGED: யாழ் பல்கலைக்கழக மாணவி
binrr January 18, 2024 February 1, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article விரைவில் 27 அரசியல் கைதிகள் விடுதலை! நீதி அமைச்சர் அலிசப்ரி!
Next Article யாழ் மாவட்ட செயலகம், A9 வீதியை முடக்குவதுடன் இலங்கையின் தேசியக்கொடியையும் ஏற்றவிடோம்!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?