By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: சூரிய தாக்கத்தால் உங்கள் முகம் கருப்பா இருக்கா:இதை மட்டும் செய்யுங்க!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > அழகு குறிப்புகள் > சூரிய தாக்கத்தால் உங்கள் முகம் கருப்பா இருக்கா:இதை மட்டும் செய்யுங்க!

சூரிய தாக்கத்தால் உங்கள் முகம் கருப்பா இருக்கா:இதை மட்டும் செய்யுங்க!

Published May 20, 2023
Share
1 Min Read
SHARE

தற்போது உலகில் நடக்கின்ற சூரிய அலைத் தாக்கத்தால் உலகம் பூராகவும் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.

இதனால் இயற்கை சூழல் மட்டும் பாதிப்படைவதில்லை மாறாக மனிதர்களின் உடலிலும் பாரிய தாக்கம் ஏற்படுகிறது.

இதனை போக்க வேண்டுமாயின் தினமும் இரவு தூங்கும் முன் ஒருசில ஃபேஸ் பேக்கை முகத்திற்கு போடுங்கள்.

அதுவும் வீட்டின் சமையலறையில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடமுடியும். அந்தவகையில் சில எளிய ஃபேஸ்களை இங்கே எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

ஒரு பௌலில் கடலை மாவை சிறிது எடுத்து, அத்துடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

5 பாதாமை அரைத்து பொடி செய்து, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவு செய்து வந்தால், முகம் எப்போதும் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.

நன்கு மசித்த பப்பாளியுடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். சந்தனத்தின் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும். ஒரு தக்காளி துண்டை எடுத்து, முகத்தில் சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

You Might Also Like

பல நாட்பட்ட நோய்களுக்கான ஒரே மருந்து!

கஞ்சாங்கோரை ( சங்கரன் துளசி) பல நோய்களுக்கு ஒரே தீர்வு!

உங்கள் அழகை குறைக்கும் கருவளையத்தை இலகுவில் நீக்கும் முறை!

பல்வேறுபட்ட நோய்களுக்கும் ஒரே மருந்து!

TAGGED: சூரிய தாக்கத்தால் உங்கள் முகம் கருப்பா இருக்கா:இதை மட்டும் செய்யுங்க!
binrr January 17, 2024 May 20, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article பொலிஸ் தடுப்பில் உயிரிழந்த பெண்: உதவி பொலிஸ் அத்தியட்சகரை மன்றில் ஆஜராக உத்தரவு!
Next Article மனைவி கண்ணெதிரில் கணவன் படுகொலை!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?