நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இன்றைய தினத்தில் இருந்து (20) இந்த நிலைமை ஏற்படலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடுமென குறித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன சுட்டிக்காட்டியுள்ளார்.