By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: காரைநகர்- ஊர்காவற்துறை பாதைச் சேவை பாதிப்பு, கண்டுகொள்ளாத வீதி அபிவிருத்தி அதிகாரசபை!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > மக்கள் குரல் > காரைநகர்- ஊர்காவற்துறை பாதைச் சேவை பாதிப்பு, கண்டுகொள்ளாத வீதி அபிவிருத்தி அதிகாரசபை!

காரைநகர்- ஊர்காவற்துறை பாதைச் சேவை பாதிப்பு, கண்டுகொள்ளாத வீதி அபிவிருத்தி அதிகாரசபை!

Published February 13, 2022
Share
1 Min Read
SHARE

காரைநகர்- ஊர்காவற்துறை பாதைச் சேவை பாதிப்பு, கண்டுகொள்ளாத வீதி அபிவிருத்தி அதிகாரசபை!

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான பாதைச் சேவை கடந்த சில தினங்களாக இடம்பெறாமையால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்துறை நீதிமன்றம், ஊர்காவற்துறை ஆதார மருத்துவமனை ஆகியவற்றில் பணியாற்றும் அரசு ஊழியர்களும், பொதுமக்களும் இவ்வாறு சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

பாதை வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளமையால் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் கடந்த காலங்களில் இவ்வாறான பழுதுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு போக்குவரத்து முன்னெடுக்கப்பட்ட போதும் கடந்த சில தினங்களாக பாதைச் சேவையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அரச உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் தற்காலிகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட மோட்டார் படகில் ஆபத்துக்களுக்கு மத்தியில் தினமும் பயணம் செய்கின்றனர். இதன்போது படகில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றி இறக்குவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

பாதைச் சேவையை சீராக நடாத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You Might Also Like

சிந்துஜாவிற்கு மரணத்திற்கு இடம்மாற்றம் தீர்வா? – பாலுக்கு அழும் குழந்தைக்கு நீதி கிடைக்குமா? – செய்திப்பார்வை

கரவெட்டி பிரதேச சபை அசமந்தம்! நெல்லியடியில் பெண்கள் பயணிகள் அசெளகரியம்!

யாழ் மாநகரசபை அசண்டையீனம்!உயிர்க்கொல்லி நோய்கள் பரவும் அபாயம்!

TAGGED: கண்டுகொள்ளாத வீதி அபிவிருத்தி அதிகாரசபை, காரைநகர்- ஊர்காவற்துறை பாதைச் சேவை பாதிப்பு
binrr January 18, 2024 February 13, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article தனங்கிளப்பு காற்றாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!
Next Article ‘ஈஸ்டர் தாக்குதல்’ விசாரணை அதிகாரி நாட்டைவிட்டு தப்பியோட்டம்!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?