By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: கரவெட்டி பிரதேச சபை அசமந்தம்! நெல்லியடியில் பெண்கள் பயணிகள் அசெளகரியம்!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > மக்கள் குரல் > கரவெட்டி பிரதேச சபை அசமந்தம்! நெல்லியடியில் பெண்கள் பயணிகள் அசெளகரியம்!

கரவெட்டி பிரதேச சபை அசமந்தம்! நெல்லியடியில் பெண்கள் பயணிகள் அசெளகரியம்!

Published September 14, 2022
Share
1 Min Read
SHARE

அதிகாரிகளின் அசமந்தம்! நெல்லியடியில் பெண்கள் பயணிகள் அசெளகரியம்!

நெல்லியடி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள மலசல கூடம் பராமரிப்பின்றி, பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதனால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறித்த பேருந்து நிலையத்திற்கு பேருந்துக்களில் நீண்ட தூரங்களில் இருந்து பலர் வருகை தருகின்றனர். மலசல கூடம் பராமரிப்பின்றி பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளமையால் இயற்கை உபாதைகளுக்கு உள்ளாவோர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையினர் , கரவெட்டி பிரதேச சபையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மலசல கூடத்தினை தூய்மையாக பேண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இரவு வேளைகளில் பேருந்து நிலையத்தில் கூடும் போதைப்பிரியர்கள் சிலர் அங்கே மது அருந்துதல் , போதைப்பொருள் பாவனை போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பேருந்து நிலையம், அதனை சூழவுள்ள பகுதிகள், மலசல கூடங்கள் என்பன வெற்று பியர் ரின்கள் , வெற்று மதுப்போத்தல்கள் என்பன அவ்விடத்தில் பரவலாக காணப்படுகின்றன.

இவ்வாறான செயற்பாடுகளினால் இரவு வேளைகளில் பேருந்துக்களில் வந்து பேருந்து நிலையத்தில் இறங்கும் பெண்கள் உள்ளிட்ட பயணிகள் அச்சத்துடனேயே இறங்கி செல்கின்றனர்.

எனவே இது தொடர்பிலும் சம்பந்தப்பட்ட கரவெட்டி பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

சிந்துஜாவிற்கு மரணத்திற்கு இடம்மாற்றம் தீர்வா? – பாலுக்கு அழும் குழந்தைக்கு நீதி கிடைக்குமா? – செய்திப்பார்வை

காரைநகர்- ஊர்காவற்துறை பாதைச் சேவை பாதிப்பு, கண்டுகொள்ளாத வீதி அபிவிருத்தி அதிகாரசபை!

யாழ் மாநகரசபை அசண்டையீனம்!உயிர்க்கொல்லி நோய்கள் பரவும் அபாயம்!

TAGGED: கரவெட்டி பிரதேச சபை அசமந்தம்! நெல்லியடியில் பெண்கள் பயணிகள் அசெளகரியம்!
binrr January 18, 2024 September 14, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article யாழில் ஹெரோயின் மற்றும் பல லட்சம் பெறுமதியான நகைகளுடன் இளைஞன் கைது!
Next Article கொவிட் – 19 மூன்றாவது நான்காவது தடுப்பூசி கட்டாயம் என யாழ் மாவட்ட செயலர் அறிவுறுத்தல்!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?