By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: யாழ் மாநகரசபை அசண்டையீனம்!உயிர்க்கொல்லி நோய்கள் பரவும் அபாயம்!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > மக்கள் குரல் > யாழ் மாநகரசபை அசண்டையீனம்!உயிர்க்கொல்லி நோய்கள் பரவும் அபாயம்!

யாழ் மாநகரசபை அசண்டையீனம்!உயிர்க்கொல்லி நோய்கள் பரவும் அபாயம்!

Published January 26, 2022
Share
1 Min Read
SHARE

யாழ் மாநகரசபையின் அசண்டையீனத்தால் உயிர்க்கொல்லி நோய்கள் பரவும் அபாயம்!

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட கண்ணாதிட்டி காளி கோவில் முன்பாக உள்ள குளத்தில் ‘ஆகாயத்தாமரை’ எனும் தாவரம் குளத்தில் முழுமையாக படர்ந்துள்ளது. இத் தாவரம் படர்ந்து பரவுவதால் நுளம்புகள் பெருகும் அபாயம் நிலவுவதாக சுட்டிக் காட்டப்படுகிறது.

அத்துடன் குளத்தில் வெற்றுப் போத்தல் உள்ளிட்ட குப்பை கூழங்கள் வீசப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் இதனாலும் நுளம்புகள் பெருகும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக் காலமாக யாழ் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மலேரியா நோய்த் தொற்றுடன் பலர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் பெரிய நீர்த் தேக்கம் ஒன்றே நுளம்புகள் பெருகும் அபாயத்துடன் யாழ் மாநகரசபை எல்லைக்குள் காணப்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் யாழ் மாவட்டத்தில் நிலத்தடி நீர் குறைந்து வரும் சூழ்நிலையில் குறித்த குளத்தினைச் சுற்றி வசிக்கும் சிலர் குளத்தின் சில பகுதிகளை படிப்படியாக நிரவி வருவதாகவும் யாழ் மாநகரசபையில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் குளத்தினை முழுமையாக மீட்டு சுத்தப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நோய்த்தொற்று நிலையைக் கருத்திற்கொண்டு குளத்தினை சுத்தப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு யாழ் மாநகரசபைக்கு உள்ளது என சுட்டிக்காட்டப்படுகிறது.

You Might Also Like

 யாழில் 1 மணி வரை 36 % வாக்களிப்பு!

யாழ்ப்பாணம் தொகுதி – தேர்தல் முடிவுகள்

யாழ்ப்பாணம் – நல்லூர் தொகுதி – தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

யாழில் வாக்குச் சீட்டைக் கிழித்த இளைஞன் கைது

தமிழர்கள் பொதுவேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் – வெளியான அறிவிப்பு

TAGGED: யாழ் மாநகரசபை, யாழ்ப்பாணம்
binrr January 20, 2024 January 26, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article கோரமாக படுகொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!
Next Article இரண்டு துண்டுகளாக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?