கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!
கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு! புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவுக்குற்ப்பட்ட பகுதியில் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாவலன் பானுசா எனும் 18 வயதான...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது! தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று(07) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினரால் கொள்ளுப்பிட்டியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மருதங்கேணி பகுதியில் இடம்பெற்ற...
நாட்டில் செயற்படும் எட்டு பிரமிட் வகை தடைசெய்யப்பட்ட திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு சட்டமா அதிபரிடம் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
நான்கு மாதங்களில் மாத்திரம் 3102 பாலியல் துன்புறுத்தல்கள் - கொழும்பு முதலாவது இடம். 2023ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் 3 ஆயிரத்து 102 பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட அமலாக்கப் பிரிவின் பணிப்பாளர் திருமதி...
யாழில் 70 பயணிகளுடன் பயணித்த படகு விபத்து! யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து குறிக்கட்டுவான் வரையிலும் பயணித்த பயணிகள் படகு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அதில் பயணித்தவர்களை இலங்கை கடற்படையினர் மற்றும் மீனவர்களின் மீன்பிடி படகுகளின் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவில் இருந்து சமுத்திராதேவி என்ற பயணிகள் படகு, குறிக்கட்டுவானை...
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு வாழ்நாள் சிறை! கொழும்பில் எங்காவது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்துவதற்கு வெடிமருந்துகள் மற்றும் மைக்ரோ ரக கைத்துப்பாக்கி, கைக்குண்டு ஆகியவற்றை தம்வசம் வைத்திருந்தார் என்றக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர், குற்றவாளியாக இனங்காணப்பட்டு வாழ்நாள் சிறைத்தண்டனை...
கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு! புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவுக்குற்ப்பட்ட பகுதியில் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாவலன் பானுசா எனும் 18 வயதான...
Read moreகிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு! புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவுக்குற்ப்பட்ட பகுதியில் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாவலன் பானுசா எனும் 18 வயதான...
Read moreஇலங்கையில் குரங்கம்மை! வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டமை அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயொருவரும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர்கள்...
Read moreமாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு! வீட்டுத்தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு, டவளை அணிந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த மாணவியை, இருளடைந்த இடத்தில் மறைந்திருந்த...
Read moreஇலங்கையில் 82 சதவீத மரணங்களுக்கு காரனம்:அதிர்ச்சித் தகவல்! இலங்கையில் 82 சதவீதமான மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன.தொற்று நோய்களினால் வெறும் 8 சதவீத மரணங்களே நிகழுகின்றன. ஆனால்...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது! தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று(07) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து வருகை தந்த...
Read moreஆபாச வீடியோக்களை காட்டி டார்ச்சர்: சம்யுக்தா திடுக்கிடும் குற்றச்சாட்டு! நடிகை சம்யுக்தா தன்னுடைய கணவர் தனக்கு ஆபாச வீடியோக்களை போட்டு காட்டி டார்ச்சர் செய்ததாக திடுக்கிடும் குற்றச்சாட்டை...
Read moreநடிகர் விஷ்ணுகாந்த் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து ஒரு அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். “சிப்பிக்குள் முத்து” என்ற சீரியலில் நடிக்கும் போது அவருடன் சேர்ந்து...
Read moreமட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வாவியிலிருந்து யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று(31) மாலை குறித்த யுவதியின் சடலம் கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வாவியில் கரையொதுங்கியதைக் கண்ட...
Read moreமர்மமான முறையில் இறந்து கிடந்த இருவரின் சடலங்கள் இரண்டு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி, சூரியகந்த பிரதேசத்தில் உள்ள சனசமூக மண்டபத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில்...
Read moreசினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரும், டி.வி. நடிகை மஹாலட்சுமியும் காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமண புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலானதும் ஜோடி பொருத்தம்...
Read moreகடுகன்னாவ பொத்தபிட்டிய பகுதியில் 18 வயதுடைய யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்தனர். லங்காதீப செய்தியின்படி, முச்சக்கர வண்டியில்...
Read moreயாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை காலை 9.30...
Read moreபிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரைத் தேடி குருந்தெனிய பகுதிக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும்...
Read moreதங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!மகிழ்ச்சியில் மக்கள்! இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (31) காலை...
Read moreபிரான்ஸில் யாழ் இளைஞன் விபரீத முடிவு:கதறும் உறவுகள்! யாழ்ப்பாணத்தில் இருந்து அகதி தஞ்சம் கோரி பிரான்ஸ் சென்ற நிலையில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
Read more2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.