யாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்!
யாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்! யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் கரையொதுங்கிய நிலையில் பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. யாழ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதவான் சம்பவ...
Read moreயாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்! யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் கரையொதுங்கிய நிலையில் பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. யாழ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதவான் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலத்தினை மீட்டு விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார்...
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறையாளர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண அறிவித்துள்ளார். மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய கும்பல் தொடர்பில்...
டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு இந்த மாதம் 300 பேருக்கு யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை! இலங்கையில் இந்த வருடம் தை மாதம் கண்டறியப்பட்ட மொத்த டெங்கு நோயாளிகளின் தொகையானது 2021 ம் ஆண்டு இலங்கையில் ஆண்டு முழுவதும் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைக்கு...
யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு! யாழ் தென்மராட்சி மிருசுவில் வடக்கு பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மிருசுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞன் சடலமாக மீட்பு! குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உதயநகர் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட வீட்டு நாய் கிணற்றில் விழுந்துள்ளது. குறித்த நாயை மீட்பதற்காக குறித்த இளைஞன் பாதுகாப்பற்ற கிணற்றில்...
யாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்! யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் கரையொதுங்கிய நிலையில் பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. யாழ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதவான் சம்பவ...
Read moreயாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்! யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் கரையொதுங்கிய நிலையில் பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. யாழ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதவான் சம்பவ...
Read moreதியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி! யாழில் முன்மாதிரி! https://youtu.be/3WbSlWm9Bco யாழ்ப்பாணத்தில் புதுமணத் தம்பதிகள் திருமணம் முடிந்தவுடன் நேராக தியாகி லெப் கேணல் திலீபன் அண்ணாவின்...
Read moreயாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறையாளர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த...
Read moreடெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு இந்த மாதம் 300 பேருக்கு யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை! இலங்கையில் இந்த வருடம் தை மாதம் கண்டறியப்பட்ட மொத்த...
Read moreயாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டியிடுகிறார்கள் என யாழ்ப்பாணமாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ,அமல்ராஜ் தெரிவித்தார் யாழ்ப்பாண...
Read moreயாழ்ப்பாணம் புத்தூர் நாவக்கிரி பகுதியில் பிறந்து முப்பதே நாட்களான குறித்த குழந்தை இன்று தாயாரிடம் பால் அருந்திக் கொண்டிருந்தபோது புரக்கேறியதில் உயிரிழந்துள்ளது. புத்தூர் நவக்கரி மாதா கோவிலடியை...
Read moreயாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு! யாழ் தென்மராட்சி மிருசுவில் வடக்கு பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மிருசுவில் பகுதியைச் சேர்ந்த 34...
Read moreசெல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞன் சடலமாக மீட்பு! குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உதயநகர் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....
Read moreதமிழர் பகுதியில் அரச வங்கியில் அடகுவைத்த 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மாயம்! மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள அரச வங்கியொன்றில் இருந்து 2 கோடி...
Read moreவெலிக்கடை சிறையில் பாலியல் பலாத்காரம்! வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் மற்றொரு கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில்...
Read moreமுல்லைத்தீவில் 14 வயதுச் சிறுமி பாலியல் வன்புணர்வு! முல்லைத்தீவு பகுதியில் 14 வயது சிறுமியொருவர் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த...
Read moreஇரண்டு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் வைத்து தீவைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் வவுனியாவுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார் என்று...
Read moreஉலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 703,796...
Read moreதிகதி காலாவதியான பொருட்கள்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகர்கள் 20 பேரிற்கு 540,000/= ரூபா தண்டம் விதிப்பு. யாழ் மாநகரசபை பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு வர்த்தக நிலையங்கள் கிரமமாக...
Read moreயாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையோரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர். மீற்றர்...
Read more2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.