பரிஸில் இருந்து அகதிகளை வெளியேற்றும் பொலிஸார்!
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் வசித்த அகதிகள் பலர் இன்று காலை காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர். சுகாதாரமற்ற முறையில் வசித்த 200 வரையான அகதிகளே வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது! தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று(07) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினரால் கொள்ளுப்பிட்டியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மருதங்கேணி பகுதியில் இடம்பெற்ற...
நாட்டில் செயற்படும் எட்டு பிரமிட் வகை தடைசெய்யப்பட்ட திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு சட்டமா அதிபரிடம் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
நான்கு மாதங்களில் மாத்திரம் 3102 பாலியல் துன்புறுத்தல்கள் - கொழும்பு முதலாவது இடம். 2023ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் 3 ஆயிரத்து 102 பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட அமலாக்கப் பிரிவின் பணிப்பாளர் திருமதி...
யாழில் 70 பயணிகளுடன் பயணித்த படகு விபத்து! யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து குறிக்கட்டுவான் வரையிலும் பயணித்த பயணிகள் படகு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அதில் பயணித்தவர்களை இலங்கை கடற்படையினர் மற்றும் மீனவர்களின் மீன்பிடி படகுகளின் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவில் இருந்து சமுத்திராதேவி என்ற பயணிகள் படகு, குறிக்கட்டுவானை...
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு வாழ்நாள் சிறை! கொழும்பில் எங்காவது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்துவதற்கு வெடிமருந்துகள் மற்றும் மைக்ரோ ரக கைத்துப்பாக்கி, கைக்குண்டு ஆகியவற்றை தம்வசம் வைத்திருந்தார் என்றக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர், குற்றவாளியாக இனங்காணப்பட்டு வாழ்நாள் சிறைத்தண்டனை...
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் வசித்த அகதிகள் பலர் இன்று காலை காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர். சுகாதாரமற்ற முறையில் வசித்த 200 வரையான அகதிகளே வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக...
Read moreபரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் வசித்த அகதிகள் பலர் இன்று காலை காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர். சுகாதாரமற்ற முறையில் வசித்த 200 வரையான அகதிகளே வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக...
Read moreநேற்று செவ்வாய்க்கிழமை இரவு Pantin நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். உயிருக்கு போராடி வரும் நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு 9.15...
Read moreபிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அபாய எச்சரிக்கை! பிரான்ஸின் தென்கிழக்கு பிராந்தியங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு நான்கு மாவடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
Read moreபிரான்ஸை உலுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்! வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இன்று புதன்கிழமை நண்பகலின் பின்னர் இந்த பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. Toulouse,...
Read moreஇஸ்ரேல் விவகாரத்தை பிரான்சுக்கு கொண்டுவராதீர்கள் என முஸ்லிம் மதத் தலைவர் கோரிக்கை! இஸ்ரேல் விவகாரத்தை பிரான்சுக்கு கொண்டுவராதீர்கள் என பரிஸ் பெரிய பள்ளியின் (Grande mosquée de...
Read moreஇஸ்லாமிய காட்டுமிராண்டித்தனத்திற்கு அடிபணிய முடியாது என மக்ரோன் எச்சரிக்கை! இன்று காலை Pas-de-Calais பிராந்தியத்தில் Arras நகரில் உள்ள Iycée Léon-Gambetta உயர்நிலைப் பள்ளியில் இடம்பெற்ற பயங்கரவாத...
Read moreதீவிரமடையும் போர்க்களம்! இஸ்ரேலுடன் கூட்டு சேரும் மூன்று நாடுகள்! ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் எல்லையில் கடும் தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில், மேற்கத்திய நாடுகள் பல தங்கள் ஆதரவை...
Read moreமனைவியை கொலை செய்துவிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கிய கணவன்! நபர் ஒருவர் மனைவியை கொலை செய்துவிட்டு, காவல்துறையினரை அழைத்துள்ளார். 51 வயதுடைய பெண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது....
Read moreகிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு! புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவுக்குற்ப்பட்ட பகுதியில் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாவலன் பானுசா எனும் 18 வயதான...
Read moreஇலங்கையில் குரங்கம்மை! வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டமை அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயொருவரும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர்கள்...
Read moreமாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு! வீட்டுத்தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு, டவளை அணிந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த மாணவியை, இருளடைந்த இடத்தில் மறைந்திருந்த...
Read moreஇலங்கையில் 82 சதவீத மரணங்களுக்கு காரனம்:அதிர்ச்சித் தகவல்! இலங்கையில் 82 சதவீதமான மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன.தொற்று நோய்களினால் வெறும் 8 சதவீத மரணங்களே நிகழுகின்றன. ஆனால்...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது! தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று(07) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து வருகை தந்த...
Read moreஆபாச வீடியோக்களை காட்டி டார்ச்சர்: சம்யுக்தா திடுக்கிடும் குற்றச்சாட்டு! நடிகை சம்யுக்தா தன்னுடைய கணவர் தனக்கு ஆபாச வீடியோக்களை போட்டு காட்டி டார்ச்சர் செய்ததாக திடுக்கிடும் குற்றச்சாட்டை...
Read moreநடிகர் விஷ்ணுகாந்த் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து ஒரு அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். “சிப்பிக்குள் முத்து” என்ற சீரியலில் நடிக்கும் போது அவருடன் சேர்ந்து...
Read more2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.