சீரற்ற காலநிலை காரணமாக தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 27, 28 மற்றும் 29…
இராஜாங்கனை - அனுராதபுரம், புத்தளம் பிரதான வீதியில் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று நேற்றிரவு வீதியில் கவிழ்ந்து எதிரே வந்த…
வெல்லவாய கல்வி வலயத்திலுள்ள தெபராரா கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவாக சோறு மற்றும் கறிக்குப் பதிலாக கோதுமை மாவு ரொட்டியும் பேரிச்சம்பழமும்…
அநுராதபுரம் மாவட்டத்தில் அநுராதபுரம், ஓயாமடுவ, விளாச்சிய போன்ற பிரதேசங்களில் நெல் விவசாயிகள் மற்றுமொரு அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இனந்தெரியாத புழு இனத்தினால் பல…
புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான உத்தரவை அரசாங்கம் இதுவரை வழங்காத நிலையில், கடவுச்சீட்டு தட்டுப்பாடு தொடருமானால், இலங்கையர்கள் பணி நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறுவதில்…
இலங்கையில் கடந்த சில வருடங்களில் நுண்நிதிக் கடன் வலையில் சிக்கிய சுமார் 200 பெண்கள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தேசிய மகளிர்…
கென்யா கிராமம் ஒன்றில் சுமார் 500 கிலோ எடையுள்ள விண்வெளி குப்பை விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவின் மகுவேனி மாவட்டத்தில் உள்ள…
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் ஏற்பட்டுள்ள உள் நெருக்கடி காரணமாக, அதன் முக்கிய தலைவர்கள் பலரை மாற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக…
விசா எளிதாகப் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 33வது இடத்தை பெற்றுள்ளது. குறித்த தரப்படுத்தலானது பிராண்டு ஃபைனான்ஸ் அறிக்கையில் வெளியாகியுள்ளது. அந்தவகையில்…
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நிமோனியாக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியைச் சேர்ந்த யுவானிஸ் நேசராசா (வயது 42) என்ற மூன்று…
சர்வதேச "FACETS Sri Lanka - 2025" இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், நேற்று (04), சினமன்…
லிட்ரோ எரிவாயு விலைச் சூத்திரத்தின் பிரகாரம் லிட்ரோ உள்நாட்டு எரிவாயு விலை இம்மாதம் (ஜனவரி) திருத்தப்படாது என, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர்…
புதிய கல்வியாண்டின் தொடக்கத்தில், மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் சாத்தியம் குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தைகளுக்கான…
உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெரும்பாலும் ஏப்ரலில் நடைபெறும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம்…
சம்மாந்துறை நைனாகாடு பிரதேசத்தில் உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம்…
கால தாமதம் ஆகியுள்ள 130,000 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன…
Sign in to your account