By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: சமூக வலைத்தள தடையை மீறி ருவிற்ரரில் சித்தப்பாவுக்கு அறிவுரை சொன்ன நாமல்!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > Breaking news > சமூக வலைத்தள தடையை மீறி ருவிற்ரரில் சித்தப்பாவுக்கு அறிவுரை சொன்ன நாமல்!

சமூக வலைத்தள தடையை மீறி ருவிற்ரரில் சித்தப்பாவுக்கு அறிவுரை சொன்ன நாமல்!

Published April 3, 2022
Share
1 Min Read
SHARE

சமூக வலைத்தள தடையை மீறி ருவிற்ரரில் சித்தப்பாவுக்கு அறிவுரை சொன்ன நாமல்!

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்டுள்ளது. எனினும் VPN செயலி ஊடாக சமூக வலைத்தளங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

I will never condone the blocking of social media. The availability of VPN, just like I’m using now, makes such bans completely useless. I urge the authorities to think more progressively and reconsider this decision. #SocialMediaBanLK #SriLanka #lka

— Namal Rajapaksa (@RajapaksaNamal) April 3, 2022

இந்நிலையில் அமைச்சர் நாமல் ராஜபக்ச அரசின் சமூக வலைத்தள தடையை மீறி VPN செயலி ஊடாக சமூக வலைத்தள தடைக்கு எதிராக ருவிற்ரரில் பதிவிட்டுள்ளார்.

நான் ஒருபோதும் சமூக வலைத்தள தடையை மன்னிக்க மாட்டேன். VPN செயலிகள் இருக்கும் போது தடை பயனற்றது. அதிகாரிகள் மாற்றி யோசிக்க வேண்டும் என சித்தப்பா கோத்தபாய ராஜபக்ச அரசிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கை முழுவதும் சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது. Facebook, WhatsApp, Twitter, Viber, YouTube போன்ற சமூக வலைத்தளங்கள் நள்ளிரவு முதல் முடக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையிலேயே சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த போராட்டம் சமூக வலைத்தளங்கள் ஊடாகவே ஒருங்கிணைக்கப்பட்டதாக அரசு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

நுண்நிதிக் கடனால் அதிரிகரிக்கும்  தற்கொலை!

TAGGED: சமூக வலைத்தள தடையை மீறி ருவிற்ரரில் சித்தப்பாவுக்கு அறிவுரை சொன்ன நாமல்!
binrr April 3, 2022 April 3, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article இலங்கை முழுவதும் சமூகவலைத்தளங்கள் முடக்கம்!
Next Article பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?