By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: பல நாட்பட்ட நோய்களுக்கான ஒரே மருந்து!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > பயனுள்ள தகவல்கள் > பல நாட்பட்ட நோய்களுக்கான ஒரே மருந்து!

பல நாட்பட்ட நோய்களுக்கான ஒரே மருந்து!

Published May 13, 2023
Share
1 Min Read
SHARE

பல நோய்களுக்கான ஒரே மருந்து.

*  வெந்தயம்.    –  250gm
*  ஓமம்               –  100gm
*  கருஞ்சீரகம்  –  50gm

மேலே உள்ள 3 பொருட்களையும்  சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து,  தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு   இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.

இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும்  மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

01 தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு  நீக்கப்படுகிறது
.
02 இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை  ஏற்படுத்துகிறது.

03 இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.

04 இருதயம் சீராக   இயங்குகிறது.

05 சருமத்தில் உள்ள சுருக்கங்கள்  நீக்கப்படுகிறது.

06 உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும்,  சுறுசுறுப்பும் உண்டாகிறது.

07 எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

08 ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள்  வலுவடைகிறது.

09 கண் பார்வை தெளிவடைகிறது.

10  நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.

11 மலச்சிக்கல்  நீங்குகிறது.

12 நினைவாற்றல் மேம்படுகிறது.
கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

13 பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.

14 மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.

15 ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.

16 நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.

17 இந்த கலவையை  2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.

இப்படியான பல நன்மைகள் தரக்கூடிய இந்த கலவையை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

You Might Also Like

சூரிய தாக்கத்தால் உங்கள் முகம் கருப்பா இருக்கா:இதை மட்டும் செய்யுங்க!

கஞ்சாங்கோரை ( சங்கரன் துளசி) பல நோய்களுக்கு ஒரே தீர்வு!

உங்கள் அழகை குறைக்கும் கருவளையத்தை இலகுவில் நீக்கும் முறை!

பல்வேறுபட்ட நோய்களுக்கும் ஒரே மருந்து!

TAGGED: ஓமம், கருஞ்சீரகம், சமையலறை வைத்தியம், பல நாட்பட்ட நோய்களுக்கான ஒரே மருந்து!, பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம், வெந்தயம், வெந்தயம் கருஞ்சீரகம் ஓமம்
binrr January 18, 2024 May 13, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article கஞ்சாங்கோரை ( சங்கரன் துளசி) பல நோய்களுக்கு ஒரே தீர்வு!
Next Article இளம் குடும்ப பெண்ணை சுட்டுக் கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?