class="post-template-default single single-post postid-1720 single-format-standard wp-embed-responsive jeg_toggle_dark jeg_single_tpl_1 jnews jsc_normal elementor-default elementor-kit-5">
Friday, June 9, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home Breaking news

நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர்  அதிர்ச்சி வாக்குமூலம்!

Admin by Admin
April 23, 2023
in Breaking news, இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர்  அதிர்ச்சி வாக்குமூலம்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

 

நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர்  பகீர் வாக்குமூலம்!

You might also like

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!

இலங்கையில் குரங்கம்மை!

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு!

நெடுந்தீவில் ஐவர் கோரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் ஊர்காவற்துறை  பொலிஸாரால் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மீளவும் வெளிநாடு செல்வதற்காக கொள்ளையடிப்பதற்காகவே கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே குறித்த வீட்டிற்கு சென்று தங்கியதாகவும் அவர்கள் உறவினர்கள் என்பதால் நெடுந்தீவு சென்றால் அங்கு தான் தங்குவதாகவும் கொலை செய்து கொள்ளையடிக்கும் திட்டத்துடனேயே சென்று தங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அதிகாலை 4.30 மணியளவில் கத்தியால் வெட்டி ஐந்து பேரையும் கொலை செய்துவிட்டு நகை. கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்ததாகவும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை கிணறொன்றில் போட்டுவிட்டு படகு மூலம் புங்குடுதீவு வந்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொள்ளையடித்துச் சென்ற 21 பவுண் நகைகள், கையடக்க தொலைபேசிகள் என்பன சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. கொலை செய்யும் போது வீட்டு உரிமையாளரால் வளர்க்கப்பட்ட நாய் குலைத்து தடுத்ததால் நாயினை வெட்டிய நிலையில் நாய் கழுத்தில் காயத்துடன் தப்பியுள்ளது.

சந்தேகநபர் ஜேர்மனியில் இருந்து கொலை முயற்சி குற்றத்தினால் நாடு கடத்தப்பட்டவர் எனவும் அவர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதால் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் இன்று நெடுந்தீவு அழைத்துச் செல்லப்பட்டு தடையப் பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவில் உள்ள ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கு யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மற்றும் புலம்பெயர் நாடொன்றில் இருந்து வந்திருந்த ஐவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நெடுந்தீவு சென்று இறங்குதுறைக்கு அருகில் உள்ள குறித்த மூதாட்டியின் வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags: நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர்  அதிர்ச்சி வாக்குமூலம்!
Previous Post

நெடுந்தீவு ஐவர் படுகொலை சந்தேகநபர் கைது!

Next Post

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை!

Admin

Admin

Related Posts

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!

by Admin
June 7, 2023
இலங்கையில் குரங்கம்மை!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் குரங்கம்மை!

by Admin
June 7, 2023
மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு!
இலங்கைச் செய்திகள்

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு!

by Admin
June 7, 2023
இலங்கையில் 82 சதவீத மரணங்களுக்கு காரனம்:அதிர்ச்சித் தகவல்!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் 82 சதவீத மரணங்களுக்கு காரனம்:அதிர்ச்சித் தகவல்!

by Admin
June 7, 2023
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!
Breaking news

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!

by Admin
June 7, 2023
Next Post
கிளிநொச்சியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை!

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.