By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: தனங்கிளப்பு காற்றாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > Breaking news > தனங்கிளப்பு காற்றாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

தனங்கிளப்பு காற்றாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

Published February 12, 2022
Share
0 Min Read
SHARE

தனங்கிளப்பு பகுதியில் உள்ள காற்றாலை ஒன்றின் கோபுர  படியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தனங்கிளப்பு பகுதியில் உள்ள காற்றாலையின் கோபுர படியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செம்மணி வீதி நல்லூர் பகுதியினைச் சேர்ந்த நாகரத்தினம் இந்துஜன் எனும்27 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

You Might Also Like

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

நுண்நிதிக் கடனால் அதிரிகரிக்கும்  தற்கொலை!

TAGGED: தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு
binrr February 12, 2022 February 12, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article பூசாரியை நிர்வாணமாக்கி காசு பறித்தவர் கைது!
Next Article காரைநகர்- ஊர்காவற்துறை பாதைச் சேவை பாதிப்பு, கண்டுகொள்ளாத வீதி அபிவிருத்தி அதிகாரசபை!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?