class="archive category category-breaking-news category-24 wp-embed-responsive jeg_toggle_dark jnews jsc_normal elementor-default elementor-kit-5">

Breaking news

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது! தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று(07) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து வருகை தந்த...

இலங்கை மத்திய வங்கி அதிரடி நடவடிக்கை!மக்களே அவதானம்!

நாட்டில் செயற்படும் எட்டு பிரமிட் வகை தடைசெய்யப்பட்ட திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு சட்டமா அதிபரிடம் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் குற்றம்: வெளியாகிய அதிர்ச்சி தகவல்கள்!

நான்கு மாதங்களில் மாத்திரம் 3102 பாலியல் துன்புறுத்தல்கள் - கொழும்பு முதலாவது இடம். 2023ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் 3 ஆயிரத்து 102 பாலியல்...

யாழில் 70 பயணிகளுடன் பயணித்த படகு விபத்து!

யாழில் 70 பயணிகளுடன் பயணித்த படகு விபத்து! யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து குறிக்கட்டுவான் வரையிலும் பயணித்த பயணிகள் படகு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அதில் பயணித்தவர்களை இலங்கை கடற்படையினர்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு வாழ்நாள் சிறை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு வாழ்நாள் சிறை! கொழும்பில் எங்காவது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்துவதற்கு வெடிமருந்துகள் மற்றும் மைக்ரோ ரக கைத்துப்பாக்கி, கைக்குண்டு ஆகியவற்றை தம்வசம்...

கனேடிய பிரதமரின் கருத்தால் நாட்டிற்கு அவமானம்-விமல் வீரவன்ச ஆவேசம்!

கனடாவில் பாரிய மனித புகைகுழி கண்டுபிடிக்கப்பட்டது - இலங்கையில் அவ்வாறு இல்லையாம் - சபையில் விமல் மே-18 என்பது தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட ஒரு...

ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் இணைந்தது ஆசியாவின் அதிசயமான இலங்கை!

ஆசியாவின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் இணைந்தது இலங்கை..! இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஆசியாவின் 20 வறிய நாடுகளில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளதாக யாஹூ பினான்ஸ் இணையத்தளம்...

யாழ் இளைஞன் டுபாயில் படுகொலை வெளியாகிய அதிர்ச்சி தகவல்கள்!

யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப்பகுதியைச் சேர்ந்த 26 வமதுடைய கமலதாஸ் நிலக்சன் என்பவர் கடந்த 27.04.2023 அன்று துபாயில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலத்தினை நாட்டுக்கு கொண்டு வர...

திருகோணமலையில் பதற்றம்! இராணுவம் குவிப்பு!

திருகோணமலையில் பதற்றம்! இராணுவம் குவிப்பு! திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நெல்சன் திரையரங்கு முன்பாக பெருமளவான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் புத்தர்...

இளம் குடும்ப பெண்ணை சுட்டுக் கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை!

வவுனியாவில் பெண்ணை சுட்டுக் கொன்று விட்டு இளைஞர் தற்கொலை! பறயனாலங்குளம், நீலியாமோட்டை பகுதியில் பெண் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபரும் தன்னைத் தானே சுட்டு...

Page 1 of 15 1 2 15