class="post-template-default single single-post postid-1000 single-format-standard wp-embed-responsive jeg_toggle_dark jeg_single_tpl_1 jnews jsc_normal elementor-default elementor-kit-5">
Friday, June 2, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home Breaking news

யாழில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி உயிரிழப்பு! யாழில் துயரம்!

Admin by Admin
March 10, 2022
in Breaking news, இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
யாழில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி உயிரிழப்பு! யாழில் துயரம்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி உயிரிழப்பு! யாழில் துயரம்!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். இத்துயரம் இன்று யாழ் புத்தூர் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

You might also like

யுவதியின் சடலம் மீட்பு!

மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!

மகன் வேலைக்கு சென்ற நிலையில் மகள் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று மாலை வீட்டுக்கு சென்ற போது வீட்டில் பெற்றோர் இருக்கவில்லை. இதனையடுத்து தேடியபோது தண்ணீர்த் தொட்டி அருகில் தாய் தந்தையர் சடலமாக காணப்பட்டுள்ளனர்.

நீர் இறைக்கும் மோட்டாருக்கு செல்லும் வயரில் மின் ஒழுக்கு ஏற்பட்டு வாழை மரத்திற்கு மின்சாரம் பாய்ந்துள்ளது. நீர்த் தொட்டியில் வாழை இலை தொடுகையாகியிருந்துள்ளது. வாழை இலை ஊடாக தொட்டியில் உள்ள தண்ணீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனூடாகவே கணவன் மனைவி மின்சார தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என இதுவரையான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைப்பின் பின்னர் அறியத்தருகின்றோம்.

Tags: யாழில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி உயிரிழப்பு! யாழில் துயரம்!
Previous Post

‘நித்தியா’ கொலைச் சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலம்!

Next Post

அலறல் சத்தம்:வீதிக்கு வந்து பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் பெண்ணின் சடலம்!

Admin

Admin

Related Posts

யுவதியின் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

யுவதியின் சடலம் மீட்பு!

by Admin
June 1, 2023
யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

by Admin
June 1, 2023
யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!
இலங்கைச் செய்திகள்

யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!

by Admin
June 1, 2023
யாழ் பொது நூலகம்  எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல்  அனுஷ்டிக்கப்பட்டது!
இலங்கைச் செய்திகள்

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது!

by Admin
June 1, 2023
யாழில் ஹெரோய்னுடன் பெண்கள் இருவர் கைது
இலங்கைச் செய்திகள்

பொலிஸார் மீது சரமாரியான கத்திக் குத்து!

by Admin
May 31, 2023
Next Post
அலறல் சத்தம்:வீதிக்கு வந்து பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் பெண்ணின் சடலம்!

அலறல் சத்தம்:வீதிக்கு வந்து பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் பெண்ணின் சடலம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.