Thursday, February 9, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

அரசியல்வாதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!

Admin by Admin
April 30, 2022
in இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசியல்வாதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதான சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அரசியல்வாதி ஒருவரின் பண்ணை வீட்டில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

You might also like

யாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்!

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

செல்வநகர் கிழக்கு பகுதியில் வசிக்கும் அரநாதன் ரோஜா எனும் 17 வயதான சிறுமியே மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது.

காதல் பிரச்சினை காரணமாகவே சிறுமி தவறான முடிவு எடுத்ததற்கு காரணமாக இருக்கலாம் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி பகுதியில் உள்ள அரசியல் வாதியின் பண்ணை வீட்டினை பராமரிப்பதற்காக குடும்பம் ஒன்றினை குடியமர்த்தியுள்ளனர். இவ்வாறு குடியிருந்த சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags: அரசியல்வாதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!சிறுமி சடலமாக மீட்புமட்டக்களப்பு
Previous Post

விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Next Post

பத்து வயதுச் சிறுவன் துஸ்பிரயோகம் இளைஞன் கைது!

Admin

Admin

Related Posts

யாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்!
Breaking news

யாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்!

by Admin
February 9, 2023
தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!
இலங்கைச் செய்திகள்

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

by Admin
February 4, 2023
வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
Breaking news

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

by Admin
January 31, 2023
யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!
Breaking news

யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!

by Admin
January 31, 2023
யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!
இலங்கைச் செய்திகள்

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

by Admin
January 28, 2023
Next Post
பத்து வயதுச் சிறுவன் துஸ்பிரயோகம் இளைஞன் கைது!

பத்து வயதுச் சிறுவன் துஸ்பிரயோகம் இளைஞன் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.