Tuesday, January 31, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home Breaking news

யாழில் கொடூரம். பெண் ஒருவரைக் கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்த தம்பதி!

Admin by Admin
April 7, 2022
in Breaking news, இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
யாழில் கொடூரம். பெண் ஒருவரைக் கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்த தம்பதி!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழில் கொடூரம். பெண் ஒருவரைக் கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்த தம்பதி!

யாழ் அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் பெண் ஒருவரைக் கொலை செய்து புதைத்த குற்றச்சாட்டில் கணவன் மனைவி கைது. மற்றுமொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலுமொரு சந்தேகநபரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

கடந்த 3ம் மாதம் முதலாம் திகதி குறித்த பெண் காணாமல் போன நிலையில் மகன் செய்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இந்நிலையில் குறித்த கொடூர சம்பவம் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
அரியாலை மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த யெசிந்தா எனும் 48 வயதான பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். பெண்ணின் மோட்டார் சைக்கிளும் புதைக்கப்பட்டுள்ளது.

கணவரைப் பிரிந்து வாழும் குறித்த பெண் வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். சந்தேகநபரும் குறித்த பெண்ணிடம் மூன்று இலட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார். குறித்த பணத்தை வாங்கச் சென்ற போதே வீட்டினுள் வைத்து  பெண்ணைக் கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர்.

மறுநாள் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை 1000ரூபா சம்பளம் கொடுத்து குப்பை போடுவதற்கு எனக் கூறி கிடங்கு வெட்டியுள்ளனர். குறித்த கிடங்கினுள் கொலை செய்த பெண்ணின் மோட்டார் சைக்கிளை புதைத்துள்ளனர்.  சம்பளத்திற்கு கிடங்கு வெட்டியவரும் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

கைது செய்யப்பட்ட தம்பதியினரிடம் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில் பணத்தினைக் கேட்ட போது ஏற்பட்ட முரண்பாட்டினையடுத்து அடித்த போது குறித்த பெண் இறந்ததாகவும் அதன் பின்னர் புதைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் திட்டமிட்டே வரவழைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலுமொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Tags: யாழில் கொடூரம். பெண் ஒருவரைக் கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்த தம்பதி!
Previous Post

யாழில் மயகக்க மருந்து கொடுத்து சிறுமி துஷ்பிரயோகம். அத்தான் கைது ஒருவர் தலைமறைவு!

Next Post

யாழில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி 10 வயதுச் சிறுவன் உயிரிழப்பு(வீடியோ)!

Admin

Admin

Related Posts

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
Breaking news

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

by Admin
January 31, 2023
யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!
Breaking news

யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!

by Admin
January 31, 2023
யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!
இலங்கைச் செய்திகள்

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

by Admin
January 28, 2023
பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கைச் செய்திகள்

பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!

by Admin
January 28, 2023
யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!
Breaking news

யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!

by Admin
January 27, 2023
Next Post
யாழில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி 10 வயதுச் சிறுவன் உயிரிழப்பு(வீடியோ)!

யாழில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி 10 வயதுச் சிறுவன் உயிரிழப்பு(வீடியோ)!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.