Saturday, January 28, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

தனித்திருந்த மூதாட்டியை கொலை செய்து கொள்ளை!

Admin by Admin
January 27, 2022
in இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
தனித்திருந்த மூதாட்டியை கொலை செய்து கொள்ளை!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

தனித்திருந்த மூதாட்டியை கொலை செய்து கொள்ளை!

You might also like

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!

யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!

அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் தனித்திருந்த மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டு கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்று (27) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சாய்ந்தமருது புதுப்பள்ளி வீதியைச் சேர்ந்த சுலைமான் செய்யது புஹாரி எனும் 7 பிள்ளைகளின் தாயான 87 வயதான மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காலை உணவு கொடுப்பதற்காக மகன் ஒருவர் வந்த போதே கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மூதாட்டி அணிந்திருந்த நகைகள் காணாமல் போயிருப்பதுடன் தலையில் காயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags: அம்பாறைசாய்ந்தமருதுதனித்திருந்த மூதாட்டி கொலை
Previous Post

சக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு! ‘கொடூரமான கோழை’ என விமர்சித்த நீதிபதி!

Next Post

விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் கருத்து! விஜயகலா தொடர்பில் நீதிமன்று விடுத்த உத்தரவு!

Admin

Admin

Related Posts

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!
இலங்கைச் செய்திகள்

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

by Admin
January 28, 2023
பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கைச் செய்திகள்

பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!

by Admin
January 28, 2023
யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!
Breaking news

யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!

by Admin
January 27, 2023
கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு!
Breaking news

கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு!

by Admin
January 27, 2023
தமிழர் பகுதியில் அரச வங்கியில் அடகுவைத்த 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மாயம்!
Breaking news

தமிழர் பகுதியில் அரச வங்கியில் அடகுவைத்த 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மாயம்!

by Admin
January 26, 2023
Next Post
விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் கருத்து! விஜயகலா தொடர்பில் நீதிமன்று விடுத்த உத்தரவு!

விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் கருத்து! விஜயகலா தொடர்பில் நீதிமன்று விடுத்த உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.