class="post-template-default single single-post postid-709 single-format-standard wp-embed-responsive jeg_toggle_dark jeg_single_tpl_1 jnews jsc_normal elementor-default elementor-kit-5">
Tuesday, September 26, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home Breaking news

மீனவர்களை அவமதித்த டக்ளஸ் தேவானந்தா மன்னிப்புக் கோரவேண்டும்_ சாணக்கியன்!

Admin by Admin
February 3, 2022
in Breaking news, இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
மீனவர்களை அவமதித்த டக்ளஸ் தேவானந்தா மன்னிப்புக் கோரவேண்டும்_ சாணக்கியன்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

மீனவர்களை அவமதித்த டக்ளஸ் தேவானந்தா மன்னிப்புக் கோரவேண்டும்_ சாணக்கியன்!

மீனவர்கள் தமது உரிமைக்காக தொடர்ந்து போராடி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களை டக்ளஸ் தேவானந்தா அவமதித்தமைக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

You might also like

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!

இலங்கையில் குரங்கம்மை!

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு!

பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடி போராட்டத்திற்கான ஆதரவினை தெரிவித்திருந்தனர்.

மீனவர்கள் மத்தியில் உரையாற்றிய சாணக்கியன் தமது உரிமைக்காக போராடிய எங்கள் மீனவர்களை அவமதிக்கும் வகையில் மது போதையில் போராடுவதாக தெரிவித்துள்ளார். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். மீனவர்களை அவமதித்த டக்ளஸ் தேவானந்தா மீனவர்கள் முன்னிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

அத்துடன் மீனவர்களது கோரிக்கையினை நிறைவேற்ற முடியாத கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதவி விலகவேண்டும் என தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி வடக்கில் பல இடங்களில் மீனவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: சாணக்கியன்சுமந்திரன்மீனவர்கள் போராட்டம்
Previous Post

கிளிநொச்சியில் காணாமல் போன சிறுமி மாத்தளையில்! கடத்தப்பட்டதாக வாக்குமூலம்!

Next Post

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைவன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு!

Admin

Admin

Related Posts

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!

by Admin
June 7, 2023
இலங்கையில் குரங்கம்மை!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் குரங்கம்மை!

by Admin
June 7, 2023
மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு!
இலங்கைச் செய்திகள்

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு!

by Admin
June 7, 2023
இலங்கையில் 82 சதவீத மரணங்களுக்கு காரனம்:அதிர்ச்சித் தகவல்!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் 82 சதவீத மரணங்களுக்கு காரனம்:அதிர்ச்சித் தகவல்!

by Admin
June 7, 2023
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!
Breaking news

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!

by Admin
June 7, 2023
Next Post
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைவன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு!

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைவன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.