Sunday, February 5, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home Breaking news

யாழில் தனித்திருந்த மூதாட்டி கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

Admin by Admin
February 24, 2022
in Breaking news, இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
யாழில் தனித்திருந்த மூதாட்டி கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழில் தனித்திருந்த மூதாட்டி கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

யாழ் இராசாவின் தோட்டம் பகுதியில் தனித்திருந்த மூதாட்டியான மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி எனும் 72 வயதான மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

You might also like

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!

கொலை நடந்த இடத்திற்கு அண்மையாகவுள்ள தச்சு வேலை செய்யும் இடத்தில் வேலைசெய்துவந்த புண்ணாலைக்கட்டுவனைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த மூதாட்டியின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்துவரும் நிலையில் மூதாட்டி தனிமையில் வசித்து வந்துள்ளார். வீட்டின் மேல் தளத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேர் வாடகைக்கு தங்கியிருந்துள்ளனர்.

வீட்டில் வேலை இருப்பதாகவும் வேலைக்கு ஆள் வரும் என்று கூறி அயல் வீட்டில் கோடாலி , மண்வெட்டி போன்ற பொருட்களை வாங்கி வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மதியம்  மூதாட்டி அழும் சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது தலையில் காயத்துடன் செபம் சொல்லியபடி இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார். இதன் போது வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த வரைக் காணவில்லை என அயலவர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக மூதாட்டி தங்கச் சங்கிலி ஒன்று அணிந்திருப்பதாகவும் தற்போது தங்கச் சங்கிலி காணவில்லை எனவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் வேலை செய்தமைக்கான தடயங்களும் இன்னும் சில தடயங்களும் காணப்பட்ட நிலையில் யாழ் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து அப்பகுதியிலிருந்த CCTV பதிவினூடாக குறித்த சந்தேகநபர் இனங்காணப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ் குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags: யாழில் தனித்திருந்த மூதாட்டி கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!
Previous Post

ஓரிருவர் தவறிழைத்திருக்கலாம் எனும் சந்தேகம் எனக்கும் இருக்கின்றது” போர்க்குற்றம் தொடர்பில் பொன்சேகா!

Next Post

37 வயது காதலனைத் தேடி இலங்கை வந்த 67 வயதான நெதர்லாந்து காதலி சடலமாக மீட்பு!

Admin

Admin

Related Posts

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!
இலங்கைச் செய்திகள்

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

by Admin
February 4, 2023
வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
Breaking news

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

by Admin
January 31, 2023
யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!
Breaking news

யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!

by Admin
January 31, 2023
யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!
இலங்கைச் செய்திகள்

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

by Admin
January 28, 2023
பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கைச் செய்திகள்

பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!

by Admin
January 28, 2023
Next Post
37 வயது காதலனைத் தேடி இலங்கை வந்த 67 வயதான நெதர்லாந்து காதலி சடலமாக மீட்பு!

37 வயது காதலனைத் தேடி இலங்கை வந்த 67 வயதான நெதர்லாந்து காதலி சடலமாக மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.