Saturday, January 28, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

“கையாலாகாதவராக முதுகெலும்பு இல்லாதவராக கடற்தொழில் அமைச்சர் உள்ளார்”_கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Admin by Admin
February 11, 2022
in இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
“கையாலாகாதவராக முதுகெலும்பு இல்லாதவராக கடற்தொழில் அமைச்சர் உள்ளார்”_கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

“மிகக்கேவலமாக முதுகெலும்பு இல்லாதவராக கையாலாகாதவராக அரசு தரப்பில் கடற்தொழில் அமைச்சர் உள்ளார்” _கஜேந்திரகுமார்.

வடக்கு கிழக்கு பகுதியை சேராத தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர்களும் இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களும் அடாத்தாக வடக்குக் கடலில் சட்டவிரோத மீன்பிடி முறைகளை பயன்படுத்தி தமிழ் மீனவர்களையும் அவர்களது உடமைகளையும் மீன் வளத்தையும் அழித்து வருகின்றனர்.

You might also like

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!

யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!

இவற்றையெல்லாம் தடுக்காது திட்டமிட்ட முறையில் வேண்டுமென்றே அனுமதித்து வருகிறது சிறிலங்கா கடற்படை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் காணிகளை அபகரித்து ஒரு ஆக்கிரமிப்புப் படையாக இங்கே இருக்கின்ற சிறிலங்கா கடற்படை தமிழ் மீனவர்கள் மீதான இந்த அத்துமீறல்களை அனுமதிப்பதன் மூலம் வடக்கு கிழக்கு மீனவ சமூகத்தை மேலும் வறுமைப்படுத்தி அவர்களை இந்த பகுதியில் இருந்து தாமாகவே வெளியேற்றும் ஒரு இனப்படுகொலை நிகழ்ச்சி நிரலாகவே நான் இதைப் பார்க்கிறேன்.

வடக்கு மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளேன் என கூறிக்கொள்ளும் கடற்தொழில் அமைச்சர் மிகக்கேவலமாக முதுகெலும்பு இல்லாதவராக கையாலாகாதவராக அரசு தரப்பில் இருந்து கொண்டு தனக்கு வாக்கு போட்ட மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்.

அரசின் இந்த பாராமுகம் திட்டமிட்ட ஒரு இனப்படுகொலை நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமே. ஆகவேதான் பிரச்சினைகளின் அடிப்படைகள் குறித்து பேச வேண்டும், அதிகாரங்கள் பகிர வேண்டிய தேவை குறித்து பேச வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். மாறாக வெறுமனே ஒற்றையாட்சி என்றும் 13ஆம் திருத்தம் என்றும்  பேசிக்கொண்டிருப்பது பிரச்சினையின் அடிப்படையை மடைமாற்றம் செய்தாகும்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து நாம் கொண்டுவரவிருந்த ஒத்திவைப்பு பிரேரணையை ஒத்திவைக்குமாறும் தாம் இந்த விடயம் குறித்து உடனடியாக காத்திரமான நடவடிக்கை எடுப்பதாகவும் இந்திய தூதரகம் நமக்கு உத்தரவாதம் தந்திருக்கிறது.

இதேவேளை இந்த விடயத்தில் உண்மையில் சொந்த நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து உத்தரவாதப்படுத்த வேண்டிய சிறிலங்கா ஒன்றுமே செய்யாது இருக்க வெளிநாடு ஒன்று இந்த விடயத்தில் உத்தரவாதம் தர வேண்டிய நிலைமை இங்கு நிலவுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
Previous Post

யாழில் துயரம், இளைஞன் ஒருவர் உயிரிழப்பு, மற்றொரு இளைஞன் படுகாயம்!

Next Post

கொலைக் குற்றவாளியே நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார்!

Admin

Admin

Related Posts

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!
இலங்கைச் செய்திகள்

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

by Admin
January 28, 2023
பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கைச் செய்திகள்

பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!

by Admin
January 28, 2023
யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!
Breaking news

யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!

by Admin
January 27, 2023
கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு!
Breaking news

கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு!

by Admin
January 27, 2023
தமிழர் பகுதியில் அரச வங்கியில் அடகுவைத்த 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மாயம்!
Breaking news

தமிழர் பகுதியில் அரச வங்கியில் அடகுவைத்த 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மாயம்!

by Admin
January 26, 2023
Next Post
கொலைக் குற்றவாளியே நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார்!

கொலைக் குற்றவாளியே நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.