class="post-template-default single single-post postid-1794 single-format-standard wp-embed-responsive jeg_toggle_dark jeg_single_tpl_1 jnews jsc_normal elementor-default elementor-kit-5">
Wednesday, November 29, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

பொலிஸ் தடுப்பில் உயிரிழந்த பெண்: உதவி பொலிஸ் அத்தியட்சகரை மன்றில் ஆஜராக உத்தரவு!

Admin by Admin
May 20, 2023
in இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
பொலிஸ் தடுப்பில் உயிரிழந்த பெண்: உதவி பொலிஸ் அத்தியட்சகரை மன்றில் ஆஜராக உத்தரவு!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

பொலிஸ் தடுப்பில் உயிரிழந்த பெண்: உதவி பொலிஸ் அத்தியட்சகரை மன்றில் ஆஜராக உத்தரவு!

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு,
கொழும்பு இலக்கம் 04 பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

You might also like

பரிஸில் இருந்து அகதிகளை வெளியேற்றும் பொலிஸார்!

பிரான்ஸை அச்சுறுத்தும் ‘கத்திக்குத்து’ சம்பவங்கள்!

பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அபாய எச்சரிக்கை!

உயிரிழந்த 42 வயதான R. ராஜகுமாரி சார்பில் சட்டத்தரணி சேனக்க பெரேரா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் மன்றில் ஆஜராகினர்.

சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் தகவல்கள் பதிவு செய்யப்படும் ஆவணத்தில் சந்தேகநபரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததா
என வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பினர்.

குறித்த ஆவணத்தில் சந்தேகநபரான பெண்ணின் பெயர் இருக்கவில்லை என வெலிக்கடை பொலிஸார் இதன்போது மன்றில் தெரிவித்ததாக
சட்டத்தரணி சேனக்க பெரேரா கூறினார்.

பெயர் குறிப்பிடப்பட்டமைக்கான பதிவு இல்லையென்பதனூடாக இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள்,
இந்த விடயம் தொடர்பில் உரிய தீர்ப்பை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

விடயங்களை ஆராய்ந்த கொழும்பு இலக்கம் 04 பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குணவெல, எதிர்வரும் 24 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அன்றைய தினம் நுகேகொடை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் ஆஜராக வேண்டுமெனவும் அறிவித்தல் அனுப்புமாறு உத்தரவிட்டார்.

இன்றைய வழக்கு விசாரணையின் பின்னர் மனுதாரர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி சேனக்க பெரேரா ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டார்.

இந்த மரணம் தொடர்பில் பொலிஸாரினால் 10,000 ரூபா பணம் இறந்த பெண்ணின் கணவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த
மரணத்தை மறைப்பதற்காகவா இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தனது மனைவியின் உடலில் தாக்குதலுக்குள்ளான காயங்களே காணப்பட்டதாக
சம்பவத்தில் உயிரிழந்த R.ராஜகுமாரியின் கணவர் செல்வதுரை ஜேசுராஜ் தெரிவித்துள்ளார்.

Tags: பொலிஸ் தடுப்பில் உயிரிழந்த பெண்: உதவி பொலிஸ் அத்தியட்சகரை மன்றில் ஆஜராக உத்தரவு!
Previous Post

விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்தியா:இலங்கை தீவிர விசாரணை!

Next Post

சூரிய தாக்கத்தால் உங்கள் முகம் கருப்பா இருக்கா:இதை மட்டும் செய்யுங்க!

Admin

Admin

Related Posts

பரிஸில் இருந்து அகதிகளை வெளியேற்றும் பொலிஸார்!
உலகச் செய்திகள்

பரிஸில் இருந்து அகதிகளை வெளியேற்றும் பொலிஸார்!

by Admin
October 24, 2023
பிரான்ஸை அச்சுறுத்தும் ‘கத்திக்குத்து’ சம்பவங்கள்!
உலகச் செய்திகள்

பிரான்ஸை அச்சுறுத்தும் ‘கத்திக்குத்து’ சம்பவங்கள்!

by Admin
October 19, 2023
பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அபாய எச்சரிக்கை!
உலகச் செய்திகள்

பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அபாய எச்சரிக்கை!

by Admin
October 18, 2023
பிரான்ஸை உலுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்!
உலகச் செய்திகள்

பிரான்ஸை உலுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்!

by Admin
October 18, 2023
இஸ்ரேல் விவகாரத்தை பிரான்சுக்கு கொண்டுவராதீர்கள் என பிரான்ஸ் முஸ்லிம் மதத் தலைவர் கோரிக்கை!
உலகச் செய்திகள்

இஸ்ரேல் விவகாரத்தை பிரான்சுக்கு கொண்டுவராதீர்கள் என பிரான்ஸ் முஸ்லிம் மதத் தலைவர் கோரிக்கை!

by Admin
October 14, 2023
Next Post
சூரிய தாக்கத்தால் உங்கள் முகம் கருப்பா இருக்கா:இதை மட்டும் செய்யுங்க!

சூரிய தாக்கத்தால் உங்கள் முகம் கருப்பா இருக்கா:இதை மட்டும் செய்யுங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.