Saturday, January 28, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

சிறுமியை மீட்க பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்!

Admin by Admin
January 11, 2022
in இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
சிறுமியை மீட்க பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

காணாமல் போன சிறுமியை மீட்க பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்!

மஹரகம நாவின்ன பகுதியைச் சேர்ந்த 15 வயதான நேஹா கெளமதி ஹேரத் எனும் சிறுமி கடந்த 5 நாட்களாக காணாமல் போன நிலையில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

You might also like

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!

யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!

குறித்த சிறுமி கடந்த 7 ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இதுவரை சிறுமி தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி கருப்பு நிற காற்சட்டை , பச்சை நிற ரீ சேட் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
5அடி 3 அங்குல உயரமுடையவர்.
சிறுமி தொடர்பில் தகவல் தெரிவிக்க தொலைபேசி இலக்கத்தினையும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி0718591645, மஹரகம பொலிஸ் நிலையம் 0112850222, 0112850700 ஆகிய இலக்கங்களில் தகவல் தெரிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: காணாமல் போன சிறுமிசிறுமியை மீட்க பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்
Previous Post

5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

Next Post

யாழில் யுவதி கூட்டு பாலியல் பலாத்காரம்!

Admin

Admin

Related Posts

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!
இலங்கைச் செய்திகள்

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

by Admin
January 28, 2023
பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கைச் செய்திகள்

பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!

by Admin
January 28, 2023
யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!
Breaking news

யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!

by Admin
January 27, 2023
கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு!
Breaking news

கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு!

by Admin
January 27, 2023
தமிழர் பகுதியில் அரச வங்கியில் அடகுவைத்த 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மாயம்!
Breaking news

தமிழர் பகுதியில் அரச வங்கியில் அடகுவைத்த 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மாயம்!

by Admin
January 26, 2023
Next Post
யாழில் யுவதி கூட்டு பாலியல் பலாத்காரம்!

யாழில் யுவதி கூட்டு பாலியல் பலாத்காரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.