class="post-template-default single single-post postid-1393 single-format-standard wp-embed-responsive jeg_toggle_dark jeg_single_tpl_1 jnews jsc_normal elementor-default elementor-kit-5">
Friday, June 2, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home Breaking news

இலங்கைக்கெதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றம்

20 நாடுகள் ஆதரவு; 07 நாடுகள் எதிர்ப்பு; 20 நாடுகள் புறக்கணிப்பு

writer by writer
October 6, 2022
in Breaking news, அரசியல், இலங்கைச் செய்திகள், உலகச் செய்திகள், செய்திகள்
0
இலங்கைக்கெதிரான தீர்மானம்  ஜெனிவாவில்   நிறைவேற்றம்
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான சமர்ப்பிக்கப்பட்ட புதிய தீர்மானம் இன்று வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது 13 மேலதிக வாக்குகளால் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக 20 வாக்குகளும், எதிராக 07 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளதுடன் 20 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகி நடுநிலை வகித்துள்ளன.

You might also like

யுவதியின் சடலம் மீட்பு!

மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!

இந்தியா வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்டதுடன் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதவாகவும் புதிய பிரரேணைக்கு எதிராகவும் வாக்களித்திருந்தன.

பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட புதிய பிரேரணை இலங்கையில் வடக்கையும் தெற்கையும் துருவப்படுத்தும் எனவும் இலங்கையின் இறையாண்மைக்கு முரணான இந்த பிரேரணையை தாம் நிராகரிக்கிறோம் எனவும் பேரவையில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளாா்.

Previous Post

பாடசாலை நூலகத்தில் தரம் 7 மாணவி துஷ்பிரயோகம்

Next Post

யாழில் ஹெரோய்னுடன் பெண்கள் இருவர் கைது

writer

writer

Related Posts

யுவதியின் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

யுவதியின் சடலம் மீட்பு!

by Admin
June 1, 2023
யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

by Admin
June 1, 2023
யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!
இலங்கைச் செய்திகள்

யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!

by Admin
June 1, 2023
யாழ் பொது நூலகம்  எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல்  அனுஷ்டிக்கப்பட்டது!
இலங்கைச் செய்திகள்

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது!

by Admin
June 1, 2023
யாழில் ஹெரோய்னுடன் பெண்கள் இருவர் கைது
இலங்கைச் செய்திகள்

பொலிஸார் மீது சரமாரியான கத்திக் குத்து!

by Admin
May 31, 2023
Next Post
யாழில் ஹெரோய்னுடன் பெண்கள் இருவர் கைது

யாழில் ஹெரோய்னுடன் பெண்கள் இருவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.