By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: பிரித்தானிய வாழ் ஈழத் தமிழருக்கு இலங்கையில் நேர்ந்த அவலம்!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > இலங்கைச் செய்திகள் > பிரித்தானிய வாழ் ஈழத் தமிழருக்கு இலங்கையில் நேர்ந்த அவலம்!

பிரித்தானிய வாழ் ஈழத் தமிழருக்கு இலங்கையில் நேர்ந்த அவலம்!

Published May 31, 2023
Share
1 Min Read
SHARE

 

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற அதிசொகுசு பயணிகள் பேருந்தில் பிரித்தானியாவில் இருந்து யாழ்வந்த நபர் ஒருவர் இடைநடுவில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

பயணியின் ஆதங்கம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த குறித்த நபரை பேருந்தின் நடத்துநர் இறங்க வேண்டிய இடத்தில் இறக்காமல் வேறு ஒரு இடத்தில் இறங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட தெரிவித்துள்ளார்.

பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பொழுது தான் இறங்க வேண்டிய இடத்தின் ஊடாகவே பேருந்து பயணிக்கும் எனத் தெரிவித்தே தனக்கு பயணச்சீட்டு வழங்கப்பட்டட்தாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் , அது தொடர்பில் அவர் கேட்டபோது பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவமரியாதைக்கு செய்து நடு வீதியில் இறக்கிவிட்டதாகவும் அவர் வேதனை வெளியிட்டுள்ளார்.

You Might Also Like

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: யாழில் துயரம்!

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

TAGGED: பிரித்தானிய வாழ் ஈழத்தமிழருக்கு இலங்கையில் நேர்ந்த அவலம்!
binrr May 31, 2023 May 31, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!பொலிஸார் தீவிர விசாரணை!
Next Article யாழ் இளைஞன் பிரான்ஸில் விபரீத முடிவு:கதறும் உறவுகள்!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?