By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு? நீண்ட வரிசையில் மக்கள்!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > Breaking news > நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு? நீண்ட வரிசையில் மக்கள்!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு? நீண்ட வரிசையில் மக்கள்!

Published January 12, 2022
Share
0 Min Read
SHARE

எரிபொருள் தட்டுப்பாடு? நீண்ட வரிசையில் மக்கள்!

நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ‘எரிபொருள் இல்லை’ என அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருக்கின்றனர்.

புதிய கையிருப்பு பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக எரிபொருள் வினியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனபெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

You Might Also Like

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: யாழில் துயரம்!

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

TAGGED: நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு
binrr January 12, 2022 January 12, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article யாழில் யுவதி கூட்டு பாலியல் பலாத்காரம்!
Next Article உயர்தர மாணவி காணாமல் போன நிலையில் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?