By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: யாழில் அதிகளவான ஹெரோயின் போதைப் பொருள் பாவனையால் இளைஞன் உயிரிழப்பு!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > இலங்கைச் செய்திகள் > யாழில் அதிகளவான ஹெரோயின் போதைப் பொருள் பாவனையால் இளைஞன் உயிரிழப்பு!

யாழில் அதிகளவான ஹெரோயின் போதைப் பொருள் பாவனையால் இளைஞன் உயிரிழப்பு!

Published March 20, 2022
Share
1 Min Read
SHARE

யாழில் அதிகளவான ஹெரோயின் போதைப் பொருள் பாவனையால் இளைஞன் உயிரிழப்பு!

அதிகளவில் ஹெரோயின் போதைப் பொருட்களை பாவித்த 28 வயதான இளைஞன் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கொய்யாத்தோட்டம் பகுதியில் நேற்று நிகழ்ந்துள்ளது.

குறித்த இளைஞன் சில வருடங்களாக ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையாகியவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞனை போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்க போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் அனுமதிக்க பெற்றோர் முயற்சித்த நிலையில் இத் துயரம் நிகழ்ந்துள்ளது.

நேற்று அதிகளவில் போதைப்பொருள் பாவித்துவிட்டு வீட்டிற்கு வந்து நெஞ்சு வலிப்பதாகக் கூறியவர் மயங்கி வீழ்ந்துள்ளார். உடனடியாகவே வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவில் போதைப்பொருளை பாவித்தமையே உயிரிழப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கடந்த நான்காம் திகதி தெல்லிப்பழை கட்டுவனில் ஒரு இளைஞனும் கடந்த வருடங்களில் மூன்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் அதிகளவில் ஹெரோயின் பாவித்ததால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: யாழில் துயரம்!

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

TAGGED: யாழில் அதிகளவான ஹெரோயின் போதைப் பொருள் பாவனையால் இளைஞன் உயிரிழப்பு!
binrr March 20, 2022 March 20, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article காணாமல் போன பதின்ம வயதுச் சிறுமிகள் யாழிலும் மட்டக்களப்பிலும் துஷ்பிரயோகம்!
Next Article யாழில் துயரம். குடும்பஸ்தர் மரணம். பல்கலைக்கழக மாணவன் காயம்!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?