இந்தியாவின் கேரளாவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 158 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்தியா,கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகின்றது. தொடர்ச்சியாக நேற்று திங்கட்கிழமை இரவு பெய்த கன மழையின் காரணமாக அங்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட இந்த பாரிய மண்சரிவில் சிக்கி இதுவரையில் 156 பேர் உயிரிழந்துள்ளனர்.