By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > இலங்கைச் செய்திகள் > சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது!

சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது!

Published September 29, 2024
Share
1 Min Read
SHARE

சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது!
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை  கைது செய்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

லுணுகலை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

5 வயதான சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமி தனது வீட்டுக்கு அயல் வீடான சந்தேக நபரின் வீட்டுக்கு விளையாடுவதற்காக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் கடந்த 23 திகதி குறித்த சிறுமியை சந்தேக நபர் தனது வீட்டில்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

23 ம் திகதி தொடக்கம் 4 நாட்களாக தொடர்ந்தும் இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக சிறுமி தாயாரிடம் கூறியதைக் தொடர்ந்து குறித்த சிறுமியின் தாயாரினால் 27 ஆம் திகதி லுணுகலை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்தே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் சிறுமியின் சிறிய தந்தை முறையானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை நேற்றைய தினம் பசறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய போது  சந்தேக நபரை எதிர்வரும் 10 மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக   லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You Might Also Like

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: யாழில் துயரம்!

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

TAGGED: இலங்கை, துஷ்பிரயோகம்
admin1 September 29, 2024 September 29, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article அநுர புதிய ஜனாதிபதியாக பதவியேற்பு
Next Article புதிய அரசாங்கத்தின் முதல் வழக்கு நாமலுக்கு!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?