By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: ஜனாதிபதி தேர்தல் – மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > இலங்கைச் செய்திகள் > ஜனாதிபதி தேர்தல் – மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு

ஜனாதிபதி தேர்தல் – மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு

Published September 21, 2024
Share
1 Min Read
SHARE

இலங்கைத்தீவின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தீர்மானமிக்க தேர்தல் தற்போது நடைபெற்று வருகின்றது.

மக்கள் ஆர்வமாக வாக்களிக்க செல்வதை வாக்குச்சாவடிகளில் அவதானிக்க கூடியதாக உள்ளது.

இந்நிலையில், கடந்த மூன்று மணித்தியாலங்கள் வரையில் நாட்டின் முக்கிய பல பிரதேசங்களில் வாக்களித்துள்ள வீதம் இவ்வாறு பதிவாகியுள்ளது.

களுத்தறை 32 வீதம்

நுவரெலியா 30 வீதம்

முல்லைத்தீவு 25 வீதம்

வவுனியா 30 வீதம்

இரத்தினபுரி 20 வீதம்

கேகாலை 15 வீதம்

அம்பாறை 30 வீதம்

மன்னார் 29 வீதம்

கம்பஹா 25 வீதம்

கொழும்பு 20 வீதம்

கண்டி 20 வீதம்

காலி 18 வீதம்

மாத்தறை 30 வீதம்

மட்டக்களப்பு 17 வீதம்

குருணாகலை 30 வீதம்

பொலன்னறுவை 38 வீதம்

மொனராகலை 21 வீதம்

பதுளை 21 வீதம்

You Might Also Like

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: யாழில் துயரம்!

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

TAGGED: இலங்கை, ஜனாதிபதி தேர்தல், தமிழ்கதிர் செய்திகள்
editor2 September 21, 2024 September 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article தமிழர்கள் பொதுவேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் – வெளியான அறிவிப்பு
Next Article தேவை ஏற்பட்டால் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் – வெளியான அறிவிப்பு
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?