class="archive category category-25 wp-embed-responsive jeg_toggle_dark jnews jsc_normal elementor-default elementor-kit-5">

யுவதியின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வாவியிலிருந்து யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று(31) மாலை குறித்த யுவதியின் சடலம் கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வாவியில் கரையொதுங்கியதைக் கண்ட...

மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

மர்மமான முறையில் இறந்து கிடந்த இருவரின் சடலங்கள் இரண்டு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி, சூரியகந்த பிரதேசத்தில் உள்ள சனசமூக மண்டபத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில்...

யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!

கடுகன்னாவ பொத்தபிட்டிய பகுதியில் 18 வயதுடைய யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்தனர். லங்காதீப செய்தியின்படி, முச்சக்கர வண்டியில்...

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை காலை 9.30...

பொலிஸார் மீது சரமாரியான கத்திக் குத்து!

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரைத் தேடி குருந்தெனிய பகுதிக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும்...

பிரித்தானிய வாழ் ஈழத் தமிழருக்கு இலங்கையில் நேர்ந்த அவலம்!

  கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற அதிசொகுசு பயணிகள் பேருந்தில் பிரித்தானியாவில் இருந்து யாழ்வந்த நபர் ஒருவர் இடைநடுவில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பயணியின் ஆதங்கம்...

கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!பொலிஸார் தீவிர விசாரணை!

பாழடைந்த கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு! இரண்டு நாட்களாகக் காணாமல் போயிருந்த இளம் யுவதி ஒருவர் நேற்று (30.05.2023) மாலை வீட்டுக்கு அருகிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக...

மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய ஆசிரியர் கைது!

மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய ஆசிரியர் கைது! தம்புத்தேகமவில் உள்ள பாடசாலை ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவிக்கு ஆபாசமான படங்கள் மற்றும் செய்திகளை அனுப்பிய அதே...

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! பாணந்துறை சாகர மாவத்தைக்கு அருகிலுள்ள ரயில் பாலத்தின் கீழ் பகுதியில், ஆற்றின் கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த...

தாமரைக் கோபுரத்தில் இளம் தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கொழும்பு தாமரைக் கோபுரத்தில் இளம் தம்பதிக்கு நேர்ந்த துயரம்! கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த இளம் தம்பதி கோபுரத்தின் சுவரில் எழுதும் போது கைது...

Page 1 of 30 1 2 30