கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!
கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு! புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவுக்குற்ப்பட்ட பகுதியில் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாவலன் பானுசா எனும் 18 வயதான...
கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு! புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவுக்குற்ப்பட்ட பகுதியில் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாவலன் பானுசா எனும் 18 வயதான...
இலங்கையில் குரங்கம்மை! வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டமை அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயொருவரும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர்கள்...
மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு! வீட்டுத்தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு, டவளை அணிந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த மாணவியை, இருளடைந்த இடத்தில் மறைந்திருந்த...
இலங்கையில் 82 சதவீத மரணங்களுக்கு காரனம்:அதிர்ச்சித் தகவல்! இலங்கையில் 82 சதவீதமான மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன.தொற்று நோய்களினால் வெறும் 8 சதவீத மரணங்களே நிகழுகின்றன. ஆனால்...
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது! தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று(07) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து வருகை தந்த...
மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வாவியிலிருந்து யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று(31) மாலை குறித்த யுவதியின் சடலம் கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வாவியில் கரையொதுங்கியதைக் கண்ட...
மர்மமான முறையில் இறந்து கிடந்த இருவரின் சடலங்கள் இரண்டு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி, சூரியகந்த பிரதேசத்தில் உள்ள சனசமூக மண்டபத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில்...
கடுகன்னாவ பொத்தபிட்டிய பகுதியில் 18 வயதுடைய யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்தனர். லங்காதீப செய்தியின்படி, முச்சக்கர வண்டியில்...
யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை காலை 9.30...
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரைத் தேடி குருந்தெனிய பகுதிக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும்...
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.