By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் சூறையாடல்!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > Breaking news > பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் சூறையாடல்!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் சூறையாடல்!

Published January 25, 2022
Share
1 Min Read
SHARE

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் சூறையாடல்!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கிலிருந்து 35 மில்லியன் ரூபா பணம் சூறையாடப்பட்டமை தொடர்பில் பிரதமரின் பணிக்குழாம் பிரதானியாக செயற்பட்ட உதித் லொக்குபண்டாரவிடம் நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பிரதமரின் வங்கிக் கணக்கிலிருந்து 35 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக உதித் லொக்குபண்டார மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதமரின் நெருங்கிய உறவினர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பணம் பிரதமர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கொடுப்பனவாக பெற்றுக்கொண்ட பணம் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வங்கிக் கணக்கில் உள்ள நிலுவைப் பணம் தொடர்பில் எழுந்த சந்தேகத்தை அடுத்து மேற்கொண்ட ஆய்வில் பல ஆண்டுகளாக பணம் ஏடிஎம் அட்டை ஊடாக பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த ஏடிஎம் அட்டை உதித் லொக்குபண்டாரவிடம் இருந்தமை தெரியவந்துள்ளது.

உதித் லொக்குபண்டார முன்னாள் சபாநாயகர் வி ஜே எம் லொக்குபண்டாரவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: யாழில் துயரம்!

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

TAGGED: பிரதமர் மஹிந்த ராஜபக்ச
binrr January 25, 2022 January 25, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!
Next Article விபச்சார விடுதி சுற்றிவளைப்பு. 10 பெண்கள் கைது!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?