By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: முச்சக்கரவண்டிச் சாரதி மர்ம மரணம்!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > இலங்கைச் செய்திகள் > முச்சக்கரவண்டிச் சாரதி மர்ம மரணம்!

முச்சக்கரவண்டிச் சாரதி மர்ம மரணம்!

Published January 25, 2022
Share
1 Min Read
SHARE

முச்சக்கரவண்டி சாரதி மர்ம மரணம்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்வீதி பெரிய உப்போடை வீதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கருவப்பங்கேணி பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி தர்மரட்ணம் எனும் 48 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபட்டு வருபவர்.

இன்று(25) காலை 4 மணியளவில் பயணிகளை ஏற்றுவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார் . புகையிரத நிலையத்திலிருந்து புன்னைச்சோலை பகுதிக்கு பயணி ஒருவரை ஏற்றிச் சென்றுள்ளார். காலை 6 மணியளவில் பார் வீதி பெரிய உப்போடை வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருடைய முச்சக்கர வண்டி சேதமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி சாரதி மரணம் தொடர்பில் மர்மம் நிலவுவதாகவும் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You Might Also Like

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: யாழில் துயரம்!

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

TAGGED: மட்டக்களப்பு, முச்சக்கர வண்டி சாரதி மர்ம மரணம்
binrr January 25, 2022 January 25, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article யாழில் புகையிரதம் மோதி மாணவன் உயிரிழப்பு!
Next Article விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?