By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் படுகொலை!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > இலங்கைச் செய்திகள் > முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் படுகொலை!

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் படுகொலை!

Published October 29, 2024
Share
1 Min Read
SHARE

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கேகாலை, கொஸ்ஸின்னவில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

75 வயதான கிரிஷாந்த புலஸ்தி என அடையாளம் காணப்பட்ட குறித்த நபர், படுக்கையில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

வீட்டுக்குள் புகுந்த சந்தேகநபர்கள் புலஸ்தியின் மனைவியையும் தாக்கியதாகவும், சம்பவத்தின் போது மனைவியின் வாயைக் கட்டியதுடன் அவரை தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சந்தேகநபர்கள் குடியிருப்பில் இருந்து வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர், பின்னர் அது பிந்தெனிய பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்கவத்தின் நோக்கம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You Might Also Like

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: யாழில் துயரம்!

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

TAGGED: முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்
editor1 October 29, 2024 October 29, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article ரணிலின் தீர்மானம் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை : பிரதமர்!
Next Article கேரளா திருவிழாவில் பயங்கர வெடி விபத்து: 150 பேர் காயம்!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?