By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: தாமதமான வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஆரம்பம்!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > இலங்கைச் செய்திகள் > தாமதமான வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஆரம்பம்!

தாமதமான வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஆரம்பம்!

Published October 26, 2024
Share
1 Min Read
SHARE

கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களின் உத்தியோகபூர்வ தபால் வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகள் விநியோகம், இன்று (26) ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்ட நடவடிக்கைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொழும்பு மற்றும் வன்னி மாவட்ட பத்திரப் பொதிகள் விநியோகம், நேற்று (25), குறிப்பிட்ட மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 30, நவம்பர் 1 மற்றும் நவம்பர் 4ஆம் திகதிகளில் இடம்பெறும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2024 பொதுதேர்தலுக்கு 738,002 தபால்மூல வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

You Might Also Like

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: யாழில் துயரம்!

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

TAGGED: வாக்குச்சீட்டு விநியோகம்
editor1 October 26, 2024 October 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article எட்டு மாதங்களின் பின் பூமிக்கு திரும்பிய நாசா விண்வெளி வீரர்கள்!
Next Article தொடர்ச்சின மழையால்  யாழில் 15 குடும்பங்கள் பாதிப்பு!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?