By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்றவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > இலங்கைச் செய்திகள் > கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்றவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்றவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை

Published July 6, 2024
Share
0 Min Read
SHARE

கிளிநொச்சியில் மணல் அகழ்விற்கு அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய நான்கு டிப்பர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதிகளும்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (05) இடம்பெற்றுள்ளது. கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட வீதிச் சோதனை மூலம் கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

You Might Also Like

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: யாழில் துயரம்!

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

TAGGED: கிளிநொச்சி, தமிழ்கதிர் செய்திகள், தர்மபுரம் பொலிஸார்
editor2 July 6, 2024 July 6, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
Next Article கனடா ஆசை – யாழ்.இளைஞனுக்கு ஏற்பட்ட நிலைமை
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?