By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் முடங்கின
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > இலங்கைச் செய்திகள் > நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் முடங்கின

நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் முடங்கின

Published June 26, 2024
Share
1 Min Read
SHARE

நாடளாவிய ரீதியில் ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று (26) சுகயீன விடுமுறையை அறிவித்து  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக  பாடசாலைகளில் பாடசாலை மாணவர்களின் வருகைப்பற்றாக்குறை பாரியளவில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் மாணவர்களின் வருகை மிகக் குறைவாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்களின் வருகை குறைவாக காணப்படுவதுடன் மாணவர்கள் பாடசாலைக்கு வந்து திரும்பி செல்வதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

கிளிநொச்சி மாவட்டத்தில்  பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல்  செயல்பாடுகள் முடங்கியுள்ளதுடன் மாணவர்கள் வரவும் மிக குறைவாக காணப்பட்டதுடன் பாடசாலைகளுக்கான அதிபர்கள் ஆசிரியர்கள் வரவின்மை காணப்பட்டதால் மாணவர்கள் வீடுகளுக்கு திரும்ப செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது.

யாழ்ப்பாணத்திலும் மாணவர்களின் வருகை மிகக் குறைவாகவே காணப்பட்டதுடன், அதிகளவான மாணவர்கள் சமூகளிக்கவில்லை.

You Might Also Like

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: யாழில் துயரம்!

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

TAGGED: கிளிநொச்சி, பாடசாலைகள் முடக்கம், யாழ்ப்பாணம், வவுனியா
editor2 June 26, 2024 June 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article நிக்கோபார் தீவில் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை
Next Article வீட்டு முற்றத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?