By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Thamil KathirThamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Reading: அரசியல்வாதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!
Share
Notification Show More
Thamil KathirThamil Kathir
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • கிரைம்
    • மக்கள் குரல்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Follow US
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Thamil Kathir > Blog > இலங்கைச் செய்திகள் > அரசியல்வாதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!

அரசியல்வாதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!

Published April 30, 2022
Share
1 Min Read
SHARE

அரசியல்வாதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதான சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அரசியல்வாதி ஒருவரின் பண்ணை வீட்டில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செல்வநகர் கிழக்கு பகுதியில் வசிக்கும் அரநாதன் ரோஜா எனும் 17 வயதான சிறுமியே மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது.

காதல் பிரச்சினை காரணமாகவே சிறுமி தவறான முடிவு எடுத்ததற்கு காரணமாக இருக்கலாம் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி பகுதியில் உள்ள அரசியல் வாதியின் பண்ணை வீட்டினை பராமரிப்பதற்காக குடும்பம் ஒன்றினை குடியமர்த்தியுள்ளனர். இவ்வாறு குடியிருந்த சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

You Might Also Like

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: யாழில் துயரம்!

 விபத்தில் சிறுவன் பலி!

பாடசாலைகளில் அரிசி தட்டுப்பாடு!

நெற் செய்கை பாதிப்பு!

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

TAGGED: அரசியல்வாதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!, சிறுமி சடலமாக மீட்பு, மட்டக்களப்பு
binrr April 30, 2022 April 30, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Print
Previous Article விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
Next Article பத்து வயதுச் சிறுவன் துஸ்பிரயோகம் இளைஞன் கைது!
2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk
  • முகப்பு
  • புது யுகம்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?