Thursday, February 9, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home Breaking news

சம்பளத்திற்காக பிச்சை! இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ யாழ்ப்பாணத்தில்!

Admin by Admin
February 22, 2022
in Breaking news, இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
சம்பளத்திற்காக பிச்சை! இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ யாழ்ப்பாணத்தில்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

சம்பளத்திற்காக பிச்சை! இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ யாழ்ப்பாணத்தில்!

யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி உரிமையாளர் ஒருவர் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி பிச்சை பெற்று வருவதாக கிடைத்த தகவலை அடுத்து அண்மைய நாட்களில் பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

You might also like

யாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்!

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

அதனடிப்படையில் சாவகச்சேரி நகரில் பிச்சை பெற்றவர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

யாழ்ப்பாணத்தில் விடுதி ஒன்றை நடாத்தி வரும் ஒருவர் பிச்சை எடுப்பதற்காக தென்னிலங்கையிலிருந்து ஆட்களை கூலிக்கு அழைத்து வந்துள்ளார்.பிச்சை பெறுபவர்களின் பணம் தினமும் குறித்த விடுதி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பவருக்கு தினக்கூலி வழங்கப்பட்டுள்ளது.

கூலிக்கு பிச்சை எடுத்து வருவதாக பல தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டது. அதனடிப்படையில் பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Jaffnaசம்பளத்திற்காக பிச்சை! இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ யாழ்ப்பாணத்தில்!யாழ்ப்பாணம்
Previous Post

தலைவர் பிரபாகரன் எங்கே? பிரபாகரன் எனக் காட்டப்பட்ட சடலத்தை நாம் ஏற்கவில்லை!

Next Post

யாழில் மூதாட்டி கொலை தொடர்பில் வெளியாகிய திடுக்கிடும் தகவல்கள்!

Admin

Admin

Related Posts

யாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்!
Breaking news

யாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்!

by Admin
February 9, 2023
தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!
இலங்கைச் செய்திகள்

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

by Admin
February 4, 2023
வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
Breaking news

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

by Admin
January 31, 2023
யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!
Breaking news

யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!

by Admin
January 31, 2023
யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!
இலங்கைச் செய்திகள்

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

by Admin
January 28, 2023
Next Post
யாழில் மூதாட்டி கொலை தொடர்பில் வெளியாகிய திடுக்கிடும் தகவல்கள்!

யாழில் மூதாட்டி கொலை தொடர்பில் வெளியாகிய திடுக்கிடும் தகவல்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.