Thursday, February 9, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home Breaking news

யாழ் சுண்ணாகம் பகுதியில் பயங்கரம்! வாகனத்தால் மோதி வாள்வெட்டு!

Admin by Admin
January 24, 2023
in Breaking news, இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
யாழ் சுண்ணாகம் பகுதியில் பயங்கரம்! வாகனத்தால் மோதி வாள்வெட்டு!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ் சுண்ணாகம் பகுதியில் பயங்கரம்! வாகனத்தால் மோதி வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் சுண்ணாகம் பகுதியில் வாகனத்தினால் மோதி பின்னர் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று மதியம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.

You might also like

யாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்!

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

சில வாரங்களுக்கு முன்பு வன்முறைக் கும்பல் ஒன்றின் தலைவனாக செயற்படுபவரின் வீட்டிற்குள் நுழைந்த மற்றொரு வன்முறைக் கும்பல் தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினர் சுண்ணாகம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த வன்முறைக் கும்பலின் தலைவனாக செயற்படுபவரது தாயார் இறந்ததால் இன்று தாயாரின் மரண சடங்கில் கலந்துகொள்வதற்காக பிணையில் எடுக்கப்பட்டு கார் ஒன்றில் வீடு நோக்கி பயணித்த போது சுண்ணாகம் பகுதியில் பட்டா ரக வாகனத்தினால் காரினை மோதி அதில் பயணித்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சுண்ணாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Jaffnanewsயாழ் சுண்ணாகம் பகுதியில் பயங்கரம்! வாகனத்தால் மோதி வாள்வெட்டு!
Previous Post

முல்லையில் சோகம்! மாணவி பரிதாப மரணம்!

Next Post

யாழில் வட்டிக்கு பணம் வாங்கியவரை அடித்து துன்புறுத்தியவர்களை இனங்காண பொலிஸார் உதவி கோரல்!

Admin

Admin

Related Posts

யாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்!
Breaking news

யாழ் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம்!

by Admin
February 9, 2023
தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!
இலங்கைச் செய்திகள்

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி!

by Admin
February 4, 2023
வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
Breaking news

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

by Admin
January 31, 2023
யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!
Breaking news

யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!

by Admin
January 31, 2023
யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!
இலங்கைச் செய்திகள்

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

by Admin
January 28, 2023
Next Post
யாழில் வட்டிக்கு பணம் வாங்கியவரை அடித்து துன்புறுத்தியவர்களை இனங்காண பொலிஸார் உதவி கோரல்!

யாழில் வட்டிக்கு பணம் வாங்கியவரை அடித்து துன்புறுத்தியவர்களை இனங்காண பொலிஸார் உதவி கோரல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.