class="post-template-default single single-post postid-1575 single-format-standard wp-embed-responsive jeg_toggle_dark jeg_single_tpl_1 jnews jsc_normal elementor-default elementor-kit-5">
Monday, December 11, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home Breaking news

பரபரப்பாகும் இலங்கை!நாடளாவிய ரீதியில்  களமிறக்கப்படும் சிறிலங்கா அதிரடிப்படை!

Admin by Admin
December 7, 2022
in Breaking news, இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
பரபரப்பாகும் இலங்கை!நாடளாவிய ரீதியில்  களமிறக்கப்படும் சிறிலங்கா அதிரடிப்படை!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

பரபரப்பாகும் இலங்கை!நாடளாவிய ரீதியில்  களமிறக்கப்படும் சிறிலங்கா அதிரடிப்படை!

இலங்கையில், பாடசாலைகளுக்கு அருகில் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

You might also like

பரிஸில் இருந்து அகதிகளை வெளியேற்றும் பொலிஸார்!

பிரான்ஸை அச்சுறுத்தும் ‘கத்திக்குத்து’ சம்பவங்கள்!

பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அபாய எச்சரிக்கை!

அதற்கமைய சிறைச்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் என்பவற்றில் கடமையாற்றி வரும் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் மீள அழைக்கப்பட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடமையில் இருந்து மீளெடுக்கப்பட்ட அதிரடிப்படையினரை பாடசாலைகளுக்கு அருகில் கடமையில் ஈடுபடுத்த உள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதி காவல்துறைமா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய போதைப் பொருள் குறித்த முறைப்பாடுகளை செய்ய 0112580518 இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து 24 மணித்தியாலங்களும் முறைப்பாடு செய்ய முடியும் என விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர்.

Tags: பரபரப்பாகும் இலங்கை!நாடளாவிய ரீதியில்  களமிறக்கப்படும் சிறிலங்கா அதிரடிப்படை!
Previous Post

யாழில் துயரம்! சிறுவன் பரிதாப மரணம்!

Next Post

முல்லையில் சோகம்! மாணவி பரிதாப மரணம்!

Admin

Admin

Related Posts

பரிஸில் இருந்து அகதிகளை வெளியேற்றும் பொலிஸார்!
உலகச் செய்திகள்

பரிஸில் இருந்து அகதிகளை வெளியேற்றும் பொலிஸார்!

by Admin
October 24, 2023
பிரான்ஸை அச்சுறுத்தும் ‘கத்திக்குத்து’ சம்பவங்கள்!
உலகச் செய்திகள்

பிரான்ஸை அச்சுறுத்தும் ‘கத்திக்குத்து’ சம்பவங்கள்!

by Admin
October 19, 2023
பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அபாய எச்சரிக்கை!
உலகச் செய்திகள்

பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அபாய எச்சரிக்கை!

by Admin
October 18, 2023
பிரான்ஸை உலுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்!
உலகச் செய்திகள்

பிரான்ஸை உலுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்!

by Admin
October 18, 2023
இஸ்ரேல் விவகாரத்தை பிரான்சுக்கு கொண்டுவராதீர்கள் என பிரான்ஸ் முஸ்லிம் மதத் தலைவர் கோரிக்கை!
உலகச் செய்திகள்

இஸ்ரேல் விவகாரத்தை பிரான்சுக்கு கொண்டுவராதீர்கள் என பிரான்ஸ் முஸ்லிம் மதத் தலைவர் கோரிக்கை!

by Admin
October 14, 2023
Next Post
யாழில் ஆறு பிள்ளைகளின் தந்தை பரிதாப மரணம்!

முல்லையில் சோகம்! மாணவி பரிதாப மரணம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.