class="post-template-default single single-post postid-1078 single-format-standard wp-embed-responsive jeg_toggle_dark jeg_single_tpl_1 jnews jsc_normal elementor-default elementor-kit-5">
Tuesday, June 6, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home Breaking news

யாழில் இளைஞன் வன்முறைக் கும்பலால் கடத்தல்!

Admin by Admin
March 27, 2022
in Breaking news, இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
யாழில் இளைஞன் வன்முறைக் கும்பலால் கடத்தல்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

புத்தூர் மேற்கு நவக்கிரியில் இளைஞன் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தல்!

யாழ்ப்பாணம் புத்தூர் நவக்கிரியில் இளைஞன் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்களால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது.

You might also like

யுவதியின் சடலம் மீட்பு!

மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!

புத்தூர் மேற்கு நவக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் எனும் 30 வயது இளைஞனே இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இரவு 9.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரம் வீட்டு வளாகத்தில் இருந்து ஒருவர் ஓடுவதை அவதானித்து அந்த நபரை துரத்திச் சென்றுள்ளார். இதன் போது வீட்டின் முன் பக்கம் உள்ள தோட்ட வெளியில் நின்றிருந்த மூவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞனைத் துரத்திச் சென்றுள்ளனர்.

நீண்ட நேரமாகியும் இளைஞன் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடியபோது வீட்டிலிருந்து 400 மீற்றர் தூரத்தில் அவரது கைத்தொலைபேசி காணப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 12ம் திகதி வீட்டிற்கு வந்த இனந்தெரியாத குழுவினர் இளைஞன் வீட்டில் இல்லாத நிலையில் இளைஞனின் தந்தை மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அவர் தற்போதும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவர் சில நாட்களிற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12ம் திகதி வாள்வெட்டு தாக்குதலை ஐந்து பேர் கொண்ட கும்பல் மேற்கொண்டதாகவும் அவர்களில் இருவரே கைதுசெய்யப்பட்டதாகவும் மூவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: யாழில் இளைஞன் வன்முறைக் கும்பலால் கடத்தல்!
Previous Post

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீக்குளிக்க முயன்றவர் கைது!

Next Post

முல்லை சிறுமிகள் துஷ்பிரயோகம், 7பேர் கைது. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!

Admin

Admin

Related Posts

யுவதியின் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

யுவதியின் சடலம் மீட்பு!

by Admin
June 1, 2023
யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

by Admin
June 1, 2023
யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!
இலங்கைச் செய்திகள்

யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!

by Admin
June 1, 2023
யாழ் பொது நூலகம்  எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல்  அனுஷ்டிக்கப்பட்டது!
இலங்கைச் செய்திகள்

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது!

by Admin
June 1, 2023
யாழில் ஹெரோய்னுடன் பெண்கள் இருவர் கைது
இலங்கைச் செய்திகள்

பொலிஸார் மீது சரமாரியான கத்திக் குத்து!

by Admin
May 31, 2023
Next Post
முல்லை சிறுமிகள் துஷ்பிரயோகம், 7பேர் கைது. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!

முல்லை சிறுமிகள் துஷ்பிரயோகம், 7பேர் கைது. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.