class="post-template-default single single-post postid-906 single-format-standard wp-embed-responsive jeg_toggle_dark jeg_single_tpl_1 jnews jsc_normal elementor-default elementor-kit-5">
Friday, June 9, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home Breaking news

ஓரிருவர் தவறிழைத்திருக்கலாம் எனும் சந்தேகம் எனக்கும் இருக்கின்றது” போர்க்குற்றம் தொடர்பில் பொன்சேகா!

Admin by Admin
February 24, 2022
in Breaking news, இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
ஓரிருவர் தவறிழைத்திருக்கலாம் எனும் சந்தேகம் எனக்கும் இருக்கின்றது” போர்க்குற்றம் தொடர்பில் பொன்சேகா!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

“ஓரிருவர் தவறிழைத்திருக்கலாம், எனக்கும் சந்தேகம் இருக்கின்றது” போர்க்குற்றம் தொடர்பில் பொன்சேகா!

போர்க்குற்றங்கள் நடக்கவில்லை என்று கூறி ஒழிவதை விடவும் போர்க்குற்ற விசாரணைக்கு அரசு அச்சமின்றி முகம் கொடுக்க வேண்டும். எவரேனும் போர்க்குற்றங்களை இழைத்திருந்தால் உள்ளகப் பொறிமுறை மூலம் தண்டனை வழங்க வேண்டும் என இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரை வழிநடாத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-

You might also like

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!

இலங்கையில் குரங்கம்மை!

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு!

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வில்லை. போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து படையினரை மீட்டெடுக்க முதலில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அச்சமின்றி முகம் கொடுக்க வேண்டும். எதுவும் செய்யவில்லை என்று ஒளிவதில் பயனேதும் ஏற்படப்போவதில்லை.

எவரேனும் தவறு இழைத்திருந்தால் தேசிய பொறிமுறையில் அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இதை நாம் செய்யாமையால் சட்டபூர்வமான போரை முடித்தவர்கள் கூட போலி குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காக வேண்டியுள்ளது. இது கவலைக்குரிய விடயம்.

மனித உரிமை ஆணையாளருக்கு நாம் அஞ்சவில்லை. ஆயிரக்கணக்கில் சாட்சியங்களை திரட்டியுள்ளாராம். படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பவர்களில் 99 வீதமானவர்கள் புலி ஆதரவாளர்கள் என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.

இனப்படுகொலை நடந்துள்ளது என்பது அப்பட்டமான பொய். புலிகள் பயணக் கைதிகளாக வைத்திருந்த மக்களை தியாகங்களுக்கு மத்தியில் படையினர் மீட்டனர். சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமையவே நாம் போரிட்டோம்.

பின்களத்திலிருந்த ஓரிருவர் தவறிழைத்திருக்கலாம், எனக்கும் அந்த சந்தேகம் இருக்கின்றது. அது தொடர்பாக தேடிப் பார்க்கலாம். அப்போதுதான் படையினரின் நன்மதிப்பை காத்துக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.

 

Tags: ஓரிருவர் தவறிழைத்திருக்கலாம் எனும் சந்தேகம் எனக்கும் இருக்கின்றது" போர்க்குற்றம் தொடர்பில் பொன்சேகா!
Previous Post

யாழில் மூதாட்டி கொலை தொடர்பில் வெளியாகிய திடுக்கிடும் தகவல்கள்!

Next Post

யாழில் தனித்திருந்த மூதாட்டி கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

Admin

Admin

Related Posts

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!

by Admin
June 7, 2023
இலங்கையில் குரங்கம்மை!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் குரங்கம்மை!

by Admin
June 7, 2023
மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு!
இலங்கைச் செய்திகள்

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு!

by Admin
June 7, 2023
இலங்கையில் 82 சதவீத மரணங்களுக்கு காரனம்:அதிர்ச்சித் தகவல்!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் 82 சதவீத மரணங்களுக்கு காரனம்:அதிர்ச்சித் தகவல்!

by Admin
June 7, 2023
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!
Breaking news

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!

by Admin
June 7, 2023
Next Post
யாழில் தனித்திருந்த மூதாட்டி கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

யாழில் தனித்திருந்த மூதாட்டி கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.