Tuesday, January 31, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home Breaking news

‘ஈஸ்டர் தாக்குதல்’ விசாரணை அதிகாரி நாட்டைவிட்டு தப்பியோட்டம்!

Admin by Admin
February 14, 2022
in Breaking news, இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
‘ஈஸ்டர் தாக்குதல்’ விசாரணை அதிகாரி நாட்டைவிட்டு தப்பியோட்டம்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அதிகாரி நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக புலனாய்வுப் பிரிவினர் தேசிய பாதுகாப்புச் சபையில் தெரிவிப்பு!

குறித்த விசாரணை அதிகாரி அண்மையில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்ற நிலையில் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தேசிய பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது சாரா ஜாஸ்மின் என்று தெரிவிக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன்  மன்னாரிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றார் என உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவுக்கு தெரிவித்தது குறித்த அதிகாரிதான்.

You might also like

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் இருந்து சாரா தப்பிச் சென்றதை தனது உளவாளிகள் நேரில் பார்த்தனர் எனக் கூறி சாட்சியத்தை ஆணைக்குழுவில் முன் வைத்தார். சாரா ஜாஸ்மின் பொலிஸ் பரிசோதகரால் அழைத்துச் செல்லப்பட்டார் எனவும் தெரிவித்திருந்தார். இந்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் பரிசோதகர் அபூ பக்கர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரைக் கைது செய்ததும் மேற்குறித்த அதிகாரி தான்.

குறித்த விசாரணை அதிகாரி உருவாக்கிய பொய் சாட்சியம் காரணமாகவே பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் இரண்டு ஆண்டுகளாக தடுப்புக்காவலில் இருந்துள்ளார் என்ற உண்மை தற்போது தெரியவந்துள்ளது. பதவி உயர்வுக்காக இவ்வாறு செய்துள்ளார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், பயங்கரவாத புலனாய்வு பிரிவினரும் தெரிவித்துள்ளனர்.

நேரில் பார்த்ததாக குறித்த பொலிஸ் அதிகாரி தெரிவித்த உளவாளிகளிடம் விசாரணை மேற்கொண்டபோது குறித்த விசாரணை அதிகாரியின்  வேண்டுகோளின் பேரிலேயே பொய்ச் சாட்சியம் வழங்கியதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே குறித்த விசாரணை அதிகாரி திணைக்களத்திற்கு அறிவிக்காமல் நாட்டைவிட்டு அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தேசிய பாதுகாப்பு சபையில் தெரிவித்துள்ளனர்.

Tags: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அதிகாரி நாட்டைவிட்டு தப்பியோட்டம்!
Previous Post

காரைநகர்- ஊர்காவற்துறை பாதைச் சேவை பாதிப்பு, கண்டுகொள்ளாத வீதி அபிவிருத்தி அதிகாரசபை!

Next Post

மீனவர்கள் மதுபோதையில் வீம்புக்கு வந்தால் உடம்பு நொந்துவிடும். மிரட்டுகிறாரா டக்ளஸ்!

Admin

Admin

Related Posts

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
Breaking news

வன்முறைக் கும்பல்கள் மீது அதிரடி நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

by Admin
January 31, 2023
யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!
Breaking news

யாழில் தீவிரமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! அவசர எச்சரிக்கை!

by Admin
January 31, 2023
யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!
இலங்கைச் செய்திகள்

யாழில் துயரம்!402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி!

by Admin
January 28, 2023
பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கைச் செய்திகள்

பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!

by Admin
January 28, 2023
யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!
Breaking news

யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!

by Admin
January 27, 2023
Next Post
மீனவர்கள் மதுபோதையில் வீம்புக்கு வந்தால் உடம்பு நொந்துவிடும். மிரட்டுகிறாரா டக்ளஸ்!

மீனவர்கள் மதுபோதையில் வீம்புக்கு வந்தால் உடம்பு நொந்துவிடும். மிரட்டுகிறாரா டக்ளஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.