class="post-template-default single single-post postid-688 single-format-standard wp-embed-responsive jeg_toggle_dark jeg_single_tpl_1 jnews jsc_normal elementor-default elementor-kit-5">
Friday, June 2, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home Breaking news

யாழ் மாவட்ட செயலகம், A9 வீதியை முடக்குவதுடன் இலங்கையின் தேசியக்கொடியையும் ஏற்றவிடோம்!

Admin by Admin
February 3, 2022
in Breaking news, இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
யாழ் மாவட்ட செயலகம், A9 வீதியை முடக்குவதுடன் இலங்கையின் தேசியக்கொடியையும் ஏற்றவிடோம்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் சுதந்திர தினத்தன்று இலங்கை தேசியக்கொடியை ஏற்ற விடமாட்டோம்- மீனவர்கள்!

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி வீதி மறியல் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று(03) யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிடப் போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

யுவதியின் சடலம் மீட்பு!

மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!

மூன்று நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில் இதுவரை அதிகாரிகளால் உறுதியான பதில் வழங்கப்படவில்லை. இதனால் யாழ் மாவட்ட செயலகத்தினை முடக்கி A9 வீதியின் போக்குவரத்தினையும் முடக்கி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் எதிர்வரும் இலங்கையின் சுதந்திர தினத்தன்று இலங்கையின் தேசியக்கொடியை ஏற்ற விடாது தடுப்போம் எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: மீனவர்கள்யாழ் மாவட்ட செயலகம்
Previous Post

மலையகத்தின் பின்தங்கிய பகுதியிலிருந்து யாழ் பல்கலையின் விரிவுரையாளராகியவள்!

Next Post

சிறீதரனின் உரையாடலை வெளியிட்ட வைத்தியர் பிரியாந்தினி! கடுப்பாகிய சிறீதரன்!

Admin

Admin

Related Posts

யுவதியின் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

யுவதியின் சடலம் மீட்பு!

by Admin
June 1, 2023
யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

by Admin
June 1, 2023
யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!
இலங்கைச் செய்திகள்

யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!

by Admin
June 1, 2023
யாழ் பொது நூலகம்  எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல்  அனுஷ்டிக்கப்பட்டது!
இலங்கைச் செய்திகள்

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது!

by Admin
June 1, 2023
யாழில் ஹெரோய்னுடன் பெண்கள் இருவர் கைது
இலங்கைச் செய்திகள்

பொலிஸார் மீது சரமாரியான கத்திக் குத்து!

by Admin
May 31, 2023
Next Post
சிறீதரனின் உரையாடலை வெளியிட்ட வைத்தியர் பிரியாந்தினி! கடுப்பாகிய சிறீதரன்!

சிறீதரனின் உரையாடலை வெளியிட்ட வைத்தியர் பிரியாந்தினி! கடுப்பாகிய சிறீதரன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.