class="post-template-default single single-post postid-1167 single-format-standard wp-embed-responsive jeg_toggle_dark jeg_single_tpl_1 jnews jsc_normal elementor-default elementor-kit-5">
Friday, June 2, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

கடற்படை படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதல், சிப்பாய் மாயம்!

Admin by Admin
April 12, 2022
in இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
கடற்படை படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதல், சிப்பாய் மாயம்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

கடற்படை படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதல், சிப்பாய் மாயம்!

காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்படை முகாம்களைச் சேர்ந்த இரண்டு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் நேற்று அதிகாலை இரண்டு மணியளவில் நிகழ்ந்துள்ளது.

You might also like

யுவதியின் சடலம் மீட்பு!

மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!

காணாமல் போன கடற்படைச் சிப்பாயைத் தேடும் பணியில் கடற்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்படையினர் நெடுந்தீவுக் கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது சந்தேகத்திற்கிடமான படகினை அவதானித்து கடற்படையின் இரண்டு படகுகளும் குறித்த படகை விரட்டிச் சென்றுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான படகினை விரட்டிச்சென்றபோதே கடற்படைப் படகுகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் கடற்படைச் சிப்பாய் காணாமல் போயுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: கடற்படை படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதல்சிப்பாய் மாயம்!
Previous Post

கோத்தா ஆதரவாளர்களுக்கு ‘புல்லும் புண்ணாக்கும்’ வழங்கிய மக்கள்!

Next Post

யுவதி ஒருவரின் சடலம் மீட்பு! இருவரைத் தேடும் பணி தொடர்கிறது!

Admin

Admin

Related Posts

யுவதியின் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

யுவதியின் சடலம் மீட்பு!

by Admin
June 1, 2023
யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

by Admin
June 1, 2023
யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!
இலங்கைச் செய்திகள்

யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!

by Admin
June 1, 2023
யாழ் பொது நூலகம்  எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல்  அனுஷ்டிக்கப்பட்டது!
இலங்கைச் செய்திகள்

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது!

by Admin
June 1, 2023
யாழில் ஹெரோய்னுடன் பெண்கள் இருவர் கைது
இலங்கைச் செய்திகள்

பொலிஸார் மீது சரமாரியான கத்திக் குத்து!

by Admin
May 31, 2023
Next Post
யுவதி ஒருவரின் சடலம் மீட்பு! இருவரைத் தேடும் பணி தொடர்கிறது!

யுவதி ஒருவரின் சடலம் மீட்பு! இருவரைத் தேடும் பணி தொடர்கிறது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.