class="post-template-default single single-post postid-846 single-format-standard wp-embed-responsive jeg_toggle_dark jeg_single_tpl_1 jnews jsc_normal elementor-default elementor-kit-5">
Tuesday, June 6, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

மீனவர்கள் மதுபோதையில் வீம்புக்கு வந்தால் உடம்பு நொந்துவிடும். மிரட்டுகிறாரா டக்ளஸ்!

Admin by Admin
February 14, 2022
in இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
மீனவர்கள் மதுபோதையில் வீம்புக்கு வந்தால் உடம்பு நொந்துவிடும். மிரட்டுகிறாரா டக்ளஸ்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

மீனவர்கள் மதுபோதையில் வீம்புக்கு வந்தால் உடம்பு நொந்துவிடும். மிரட்டுகிறாரா டக்ளஸ்!

மீனவர் போராட்டத்தின்போது மீனவர்களுக்கு நான் அடித்திருந்தால் என்ன நடந்திருக்கும். அதனால் தான் நான் பேசாமல் திரும்பிச் சென்றேன் மீனவர்கள் மதுபோதையில் நிற்கிறார்கள் என்று நான் சொன்னது உண்மைதான் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

You might also like

யுவதியின் சடலம் மீட்பு!

மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் சுப்பர் மடத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் பிரச்சினையை தீர்க்க சென்றேன் அங்கு கத்தி கூக்குரல் எழுப்பினர் அங்கு நான் அடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்.

நான் எதற்கும் பயந்தவன் அல்ல. சுமுகமான தீர்வு வேண்டும் என்பதாலேயே கதைக்கச் சென்றேன். நான் பிரச்சினையை தீர்ப்பேன் என்று சொன்னபோது எழுத்துமூலம் கேட்டனர். அந்தப் போராட்டத்திற்கு என்ன முடிவு கிடைத்தது. நான் நினைத்திருந்தால் ஒரு சுண்டுவிரலில் போராட்டத்தை முடித்திருப்பேன். நான் அப்படிச் செய்யவில்லை எனெனில் போராடச் சொன்னதே நான்தான்.

இழுவைப் படகுகள் வரலாமென்று கடற்படைக்கு நான் நினைத்தால் சொல்லலாம். என்னை யாரும் தடுக்க முடியாது. இலங்கை அரசும் இந்தியாவுடன் முரண்படத் தயாராக இல்லை, முரண்படவும் மாட்டாது. மீனவர்கள் மதுபோதையில் நிற்கின்றனர் என்று சொன்னது உண்மைதான். அவர்கள் வீம்புக்கு வந்தால் அவர்களது உடம்பு நொந்துவிடும் என்று கருதியே அங்கிருந்து வெளியேறினேன் என்றார்.

Tags: டக்ளஸ் தேவானந்தாபருத்தித்துறை சுப்பர்மடம்மீனவர்கள் போராட்டம்
Previous Post

‘ஈஸ்டர் தாக்குதல்’ விசாரணை அதிகாரி நாட்டைவிட்டு தப்பியோட்டம்!

Next Post

உலக வரைபடத்திலிருந்து இலங்கை காணாமல் போகும்- சந்திரிக்கா!

Admin

Admin

Related Posts

யுவதியின் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

யுவதியின் சடலம் மீட்பு!

by Admin
June 1, 2023
யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

by Admin
June 1, 2023
யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!
இலங்கைச் செய்திகள்

யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!

by Admin
June 1, 2023
யாழ் பொது நூலகம்  எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல்  அனுஷ்டிக்கப்பட்டது!
இலங்கைச் செய்திகள்

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது!

by Admin
June 1, 2023
யாழில் ஹெரோய்னுடன் பெண்கள் இருவர் கைது
இலங்கைச் செய்திகள்

பொலிஸார் மீது சரமாரியான கத்திக் குத்து!

by Admin
May 31, 2023
Next Post
உலக வரைபடத்திலிருந்து இலங்கை காணாமல் போகும்- சந்திரிக்கா!

உலக வரைபடத்திலிருந்து இலங்கை காணாமல் போகும்- சந்திரிக்கா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.