class="post-template-default single single-post postid-764 single-format-standard wp-embed-responsive jeg_toggle_dark jeg_single_tpl_1 jnews jsc_normal elementor-default elementor-kit-5">
Friday, June 9, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

‘இந்தியாவை நம்பி பயன் இல்லை’ தமிழரசுக்கட்சி மத்திய குழு கூட்டத்தில் சுமந்திரன்!

Admin by Admin
February 9, 2022
in இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
‘இந்தியாவை நம்பி பயன் இல்லை’ தமிழரசுக்கட்சி மத்திய குழு கூட்டத்தில் சுமந்திரன்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

‘இந்தியாவை நம்பி பயன் இல்லை’ தமிழரசுக்கட்சி மத்திய குழு கூட்டத்தில் சுமந்திரன்!

இந்தியாவை நம்பி பயன் இல்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

You might also like

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!

இலங்கையில் குரங்கம்மை!

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு!

அண்மையில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்திருந்தோம். ஐரோப்பிய வெளிவிவகார அமைச்சர் எமது பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு தயாராக உள்ளனர்.

நாம் இந்தியாவை நம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை. இந்தியா எமக்கு எதுவும் செய்யாது. எனவும் இந்தியாவை நம்பிக்கொண்டிராமல் மேற்குலக நாடுகளின் ஆதரவினை பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் சாரப்பட கருத்து தெரிவித்துள்ளார்.

சுமந்திரனின் உரை தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எவ்வித கருத்தும் கூட்டத்தில் தெரிவிக்கவில்லை.

இந்தியாவை பகைத்தோ அல்லது தவிர்த்தோ எமக்கு எதுவும் நடக்காது. இந்தியாவை பகைத்தால் என்ன நடக்கும் என்று ஆயுதப் போராட்டத்தின் முடிவு தெளிவாகச் சொல்கிறது. நாம் இந்தியாவுடன் நட்புறவை வளர்க்க வேண்டும் என கூட்டத்தில் கலந்துகொண்ட சில முக்கியஸ்தர்கள் தமக்குள் பேசிக்கொண்டதாக நம்பகமாக தெரியவருகிறது.

Tags: சுமந்திரன்தமிழரசுக்கட்சி
Previous Post

யாழில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் காயம், 5 விசேட அதிரடிப் படையினர் கைது!

Next Post

காதல் விவகாரத்தால் உயிர்மாய்த்த சிறுமி, மனமுடைந்து தந்தையும் உயிர் மாய்ப்பு!

Admin

Admin

Related Posts

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!

by Admin
June 7, 2023
இலங்கையில் குரங்கம்மை!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் குரங்கம்மை!

by Admin
June 7, 2023
மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு!
இலங்கைச் செய்திகள்

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி:சந்தேகநபருக்கு வலைவீச்சு!

by Admin
June 7, 2023
இலங்கையில் 82 சதவீத மரணங்களுக்கு காரனம்:அதிர்ச்சித் தகவல்!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் 82 சதவீத மரணங்களுக்கு காரனம்:அதிர்ச்சித் தகவல்!

by Admin
June 7, 2023
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!
Breaking news

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!

by Admin
June 7, 2023
Next Post
காதல் விவகாரத்தால் உயிர்மாய்த்த சிறுமி, மனமுடைந்து தந்தையும் உயிர் மாய்ப்பு!

காதல் விவகாரத்தால் உயிர்மாய்த்த சிறுமி, மனமுடைந்து தந்தையும் உயிர் மாய்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.