Thursday, February 9, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home மக்கள் குரல்

யாழ் மாநகரசபை அசண்டையீனம்!உயிர்க்கொல்லி நோய்கள் பரவும் அபாயம்!

Admin by Admin
January 26, 2022
in மக்கள் குரல்
0
யாழ் மாநகரசபை அசண்டையீனம்!உயிர்க்கொல்லி நோய்கள் பரவும் அபாயம்!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ் மாநகரசபையின் அசண்டையீனத்தால் உயிர்க்கொல்லி நோய்கள் பரவும் அபாயம்!

You might also like

கரவெட்டி பிரதேச சபை அசமந்தம்! நெல்லியடியில் பெண்கள் பயணிகள் அசெளகரியம்!

காரைநகர்- ஊர்காவற்துறை பாதைச் சேவை பாதிப்பு, கண்டுகொள்ளாத வீதி அபிவிருத்தி அதிகாரசபை!

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட கண்ணாதிட்டி காளி கோவில் முன்பாக உள்ள குளத்தில் ‘ஆகாயத்தாமரை’ எனும் தாவரம் குளத்தில் முழுமையாக படர்ந்துள்ளது. இத் தாவரம் படர்ந்து பரவுவதால் நுளம்புகள் பெருகும் அபாயம் நிலவுவதாக சுட்டிக் காட்டப்படுகிறது.

அத்துடன் குளத்தில் வெற்றுப் போத்தல் உள்ளிட்ட குப்பை கூழங்கள் வீசப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் இதனாலும் நுளம்புகள் பெருகும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக் காலமாக யாழ் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மலேரியா நோய்த் தொற்றுடன் பலர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் பெரிய நீர்த் தேக்கம் ஒன்றே நுளம்புகள் பெருகும் அபாயத்துடன் யாழ் மாநகரசபை எல்லைக்குள் காணப்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் யாழ் மாவட்டத்தில் நிலத்தடி நீர் குறைந்து வரும் சூழ்நிலையில் குறித்த குளத்தினைச் சுற்றி வசிக்கும் சிலர் குளத்தின் சில பகுதிகளை படிப்படியாக நிரவி வருவதாகவும் யாழ் மாநகரசபையில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் குளத்தினை முழுமையாக மீட்டு சுத்தப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நோய்த்தொற்று நிலையைக் கருத்திற்கொண்டு குளத்தினை சுத்தப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு யாழ் மாநகரசபைக்கு உள்ளது என சுட்டிக்காட்டப்படுகிறது.

Tags: யாழ் மாநகரசபையாழ்ப்பாணம்
Previous Post

கோரமாக படுகொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

Next Post

இரண்டு துண்டுகளாக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

Admin

Admin

Related Posts

கரவெட்டி பிரதேச சபை அசமந்தம்! நெல்லியடியில் பெண்கள் பயணிகள் அசெளகரியம்!
மக்கள் குரல்

கரவெட்டி பிரதேச சபை அசமந்தம்! நெல்லியடியில் பெண்கள் பயணிகள் அசெளகரியம்!

by Admin
September 14, 2022
காரைநகர்- ஊர்காவற்துறை பாதைச் சேவை பாதிப்பு, கண்டுகொள்ளாத வீதி அபிவிருத்தி அதிகாரசபை!
மக்கள் குரல்

காரைநகர்- ஊர்காவற்துறை பாதைச் சேவை பாதிப்பு, கண்டுகொள்ளாத வீதி அபிவிருத்தி அதிகாரசபை!

by Admin
February 13, 2022
Next Post
இரண்டு துண்டுகளாக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

இரண்டு துண்டுகளாக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.