class="post-template-default single single-post postid-1307 single-format-standard wp-embed-responsive jeg_toggle_dark jeg_single_tpl_1 jnews jsc_normal elementor-default elementor-kit-5">
Friday, June 2, 2023
  • முகப்பு
  • புதுயுகம்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
தமிழ் கதிர்
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
தமிழ் கதிர்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • சினிமா
  • ஆன்மீகம்
  • உளவாளி
  • எம்மை தொடர்புகொள்ள
No Result
View All Result
thamilkathir.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

இலங்கையில் ஓரின சேர்க்கையாளருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

writer by writer
August 27, 2022
in இலங்கைச் செய்திகள், செய்திகள்
0
இலங்கையில் ஓரின சேர்க்கையாளருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் ஓரின சேர்க்கையாளருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

வெலிசர – மஹாபாகே பகுதியைச் சேர்ந்த ஓரின சேர்க்கையாளர் (லெஸ்பியன்) ஒருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வத்தளை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

You might also like

யுவதியின் சடலம் மீட்பு!

மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!

லெஸ்பியன் மனதின் நோயோ அல்லது குற்றமோ அல்ல என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பித்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

22 வயதான லெஸ்பியன் பெண்ணுக்கு எதிராக வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் வெலிசர மஹாபாகே பொலிஸாரின் உதவியுடன் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.

அவர் லெஸ்பியன் என்பதால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் வயது வந்த பெண்ணை சட்டவிரோதமாக அடைத்துவைத்து, துஷ்பிரயோகம், துன்புறுத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற சேவைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதன் பின்னர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

Tags: Lesbianஇலங்கையில் ஓரின சேர்க்கையாளருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!லெஸ்பியன்
Previous Post

கோயில் திருவிழாவில் இளைஞன் குத்திக் கொலை!

Next Post

புகையிரதத்தில் பயணித்தவர் ஆனையிறவு பகுதியில் தவறி விழுந்து படுகாயம்!

writer

writer

Related Posts

யுவதியின் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

யுவதியின் சடலம் மீட்பு!

by Admin
June 1, 2023
யாழில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் சடலம் மீட்பு!
இலங்கைச் செய்திகள்

மர்மமான முறையில் இறந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

by Admin
June 1, 2023
யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!
இலங்கைச் செய்திகள்

யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்!

by Admin
June 1, 2023
யாழ் பொது நூலகம்  எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல்  அனுஷ்டிக்கப்பட்டது!
இலங்கைச் செய்திகள்

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது!

by Admin
June 1, 2023
யாழில் ஹெரோய்னுடன் பெண்கள் இருவர் கைது
இலங்கைச் செய்திகள்

பொலிஸார் மீது சரமாரியான கத்திக் குத்து!

by Admin
May 31, 2023
Next Post
புகையிரதத்தில் பயணித்தவர் ஆனையிறவு பகுதியில் தவறி விழுந்து படுகாயம்!

புகையிரதத்தில் பயணித்தவர் ஆனையிறவு பகுதியில் தவறி விழுந்து படுகாயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சுயதொழில்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • உளவாளி
  • கால்நடை வளர்ப்பு
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நமது பக்கம்
  • விவசாயம்
  • எம்மை தொடர்புகொள்ள

2022 - 2050 || All Rights Are Received By தமிழ் கதிர் © || Website Developed by WEBbuilders.lk.